Pages

சாராயபாட்டில் வெடிக்கும் ஜாலம்


சாராயம் உள்ள ஒரு பாட்டிலில் கொஞ்சம் கடுகை 
அச்சாரயத்தில்போட்டு மூடிவைக்கசற்று நேரத்தில் 
அப்பாட்டில் சுக்கல் சுக்கலாய் வெடித்துவிடும்.

ஹோமம் - யாகங்கள்


           ஹோமம் அல்லது யாகங்கள் என்பது என்ன என்று பார்ப்போமானால் அக்னி வளர்த்து செய்யப்படும் ஒரு பூசை
முறையே ஹோமம் ஆகும். தெய்வ சக்தியினை சில வழிமுறைகள் மூலம் அக்னியில் எழுந்தருளச் செய்து, அவர்களிற்கு செய்ப்படும் ஒரு முழுமையான பூசை முறையே ஹோமம் ஆகும். இதில் பல பொருட்கள் மந்திரங்களின் மூலம் எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்யப்படுகிறதோ அந்த தெய்வத்திற்கு சமர்க்கப்படுகின்றது. ஹோமத்தீயில் தெய்வங்களை எழுந்தருளச் செய்து செய்து பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.

           பண்டைய காலத்தில் நாம் பார்த்தோமானால் தேவர்கள், ரிசிகள், முனிவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்கள் செய்தார்கள். பிற்பாலத்தில் மன்னர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்கள் செய்தார்கள் மகாபாரத்திலும், ராமாயணத்திலும் இதற்கு சான்றுகள் உள்ளது. பாஞ்சாலியும் அவளது சகோதரனும் ஹோமத்திலிருந்து வெளிவந்தார்கள் எனக் கூறுகிறார் வியாச முனிவர். இதிலிருந்து ஹோமங்களின் வலிமையும் சிறப்பும் விளங்குகிறது. அதாவது இயற்கைக்குமாறாக யாகத்தீயிலிருந்து குழந்தைக ள். உருவாக்கப் பட்டுள்ளன.முறைப்படி செய்யப்படும் ஹோமங்கள் மூலம் எதையும் பெறலாம்.
           தியான வழிமுறையில் இறைவனை வழிபடும் போது உடலிற்குள் இருக்கும் அக்னி மூலமாக நமது வழிபாடுகள் இறைவனை சென்றடைகிறது. உதாரணமாக முத்தீ அதாவது மோட்சம் இதனைப் பகுத்தோமானால் மூன்று + தீ = முத்தீ
ஆகிறது. நமக்குள் இருக்கும் மூன்று அக்கினியையும் செயற்பட வைக்கும் போது மோட்சம் கிடைக்கிறது. உடலிற்குள் இருக்கும் மூன்று தீயையும் கண்டறிவதற்கான் உடலிற்கு வெளியே செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையே ஹோமங்களாகும். இது எப்படி எனப் பார்ப்போமானால் யாரிற்கு மோட்சம் கிடைக்கும் என்றால்; தெரிந்தோ தெரியாமலே செய்த பாவங்கள் அனைத்தும் விலகியவர்களே மோட்சத்தை அடைகிறார்கள். அக்னியிற்கு எல்லாவற்றையும் எரிக்கும் சக்தி உள்ளது. முறையான மந்திரங்கள் சொல்லி வளர்க்கப்படும் அக்னி நமது பாவங்களை எரித்து விடுகிறது. பின்னர் நாம் எந்த தேவதையோ தெய்வத்தையோ நோக்கி செய்யும் மந்திர பூசைகள் மூலம் நமக்கு அந்த தேவதையினதோ தெய்வத்தினதோ அருள் கிடைக்கிறது. இந்த அருளானது நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது நடக்க அருள் புரிகிறது.


சில ஹோமங்களும் அதன் பயன்களும் :
1. கணபதி ஹோமம்                : தடைகள் விலகும்எடுத்த
                                காரியங்கள் வெற்றி அடையும்.
2. சண்டி ஹோமம்                    : பயம் போக்கும்வாழ்வில்          
                               தொடர்ந்த வரும் தரித்திரம் நீக்கும்.
3. நவகிரஹ ஹோமம்கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும்,                                      வளமும் உண்டாகும்.
4. சுதர்ஸன ஹோமம ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும்சகல                      
                           காரியங்களிலும் வெற்றி தரும்.
5. ருத்ர ஹோமம்                         : ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. மிருத்யுஞ்ச ஹோமம்        : மந்தி தோஷம் போக்கும்பிரேத      
                               சாபம் நீக்கும்.
7. புத்திர காமேஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
8. சுயம்வர கலா             பெண்களுக்கு திருமண தடை
பார்வதி ஹோமம்                       நீக்கி விரைவில் நடைபெறும்.
9. ஸ்ரீ காந்தர்வ ராஜ                  
                                               : ஆண்களுக்கு திருமண தடை நீக்கிஹோமம்                                 விரைவில் நடைபெறும்.
10. லக்ஷ்மி குபேர       : செல்வ வளம் தரும்பொருளாதாரஹோமம்                                 பெருக்கம் ஏற்படும்.
         எல்லா யாகங்களையும் வாழ்வில் செய்யமுடியாதவர்கள் குறைந்த பட்சம் பஞ்ச யக்ஞ ஹோமம் எனப்படும்முதல் ஐந்து ஹோமங்களையாவது (.கணபதி ஹோமம்> சண்டிஹோமம்> நவக்கிரக ஹோமம்> சுதர்சன ஹோமம்> ருத்ரஹோமம் செய்தால் இம்மையிற்கும்மறுமையிற்கும் சிறப்பானபலன்களை நாம் எதிர்பார்க்கலாம்இதில் முக்கியமாககவனிக்கப் படவேண்டியது இந்த ஹோமங்களைச் செய்யும்வாத்தியார்கள் என்றழைக்ப்படும் ஆச்சாரியார்கள் இவற்றைசெய்வதில் அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.குறைந்த பட்சம் பத்து பதினைந்து ஹோமங்களிற்காவதுஉதவியாளராக சென்ற அனுபவமாவது இருக்க வேண்டும்.
           இன்னும் முக்கியமான விடயம் யாதெனில் யார்யாகங்கள் செய்கிறாரோ அவர் முழுமையான நம்பிக்கையுடன்இதனை செய்விப்பது அவசியமாகும்சிரமப்படாமல் 
பணச்செலவுமட்டு;ம் தானே பார்ப்போம் வந்தால்லாபம் இல்லாவிட்டால் பண நட்டம்மட்டும் தானே போன்ற நினைப்புகளில்ஏனோ தானோ என செய்வித்தால் ஏதோஒரு வழியில் யாகத்தில் குறை ஏற்பட்டுமுழுமையான பலனோ அல்லது நினைத்த பலனோகிடைக்காமல் போய்விடும்கும்பகர்ணன் நினைத்தது;நித்தியத்துவம் ஆனால் கிடைத்தது நித்திரைத்துவம்.கடுமையான தவங்கள்பூசைகள் இல்லாமல் நாம் நம்வாழ்வினை நலமாக்குவதற்கு பணத்தைக் கொண்டு வாங்கப்படகூடிய விடயம் ஹோமம் ஆகும்இதில் நாம் சரியாகநடக்காவிட்டால் எதிர் விளைவுகளையும் கொடுக்கவாய்ப்புள்ளது என்பதனையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

            ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்வதும் ஒரு சிறப்பான விடயமாகும்.

கேரள மாந்திரிகம்

கேரள மாந்திரிகம்



கேரள மாந்திரிகம்

ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், காதலில் வெற்றி பெற, பிரிந்தவர்கள் ஒன்று சேர, குடும்பத்தில் ஒற்றுமையுடன் வாழ, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, செக்ஸ் பிரச்சினைகள் தீர, கடன் பிரச்சினைகள் தீர,தொழில் வசியம், வியாபார வசியம், செய்வினை அகல, ஏவல், பில்லி, சூன்யம், கருப்பு விலக, நினைத்தது நடக்க, வாழ்க்கையில் வெற்றி பெற கேரள பாரம்பரிய மிக்க மாந்திரிகம் மூலம் உடன் தீர்வு 7 நாளிலிருந்து 20 நாட்களுக்குள் வெற்றி 100% உறுதி.

தேவையான பொருட்கள் :

1. கால் பாதம் பட்ட மண்
2. போட்டோ (புகைப்படம்)
3. தலை முடி
4. பயன்படுத்திய துணி (ஏதாவது ஒன்று)
5. ராசி, நட்சத்திரம்

Contact :Mr ravindharan -09447443252
Description for "manthrigam - just call us to solve your problems"
Just call us to resolve all your problems, how wonderful it could be if it was not fantasy. Of course, it is true. It varies from person to person to accept this fact. But if you believe in it, you can get all your problems eradicated.
In this era, there are so many problems each one of us have, which we are not able to solve. Financial crunch, recession, extramarital affairs, not yet married, married yet unhappy, couples without children, failures in examinations, business losses, suicides, health issues, being fired from jobs, etc. There are times when we lie-down on the couch and wish that Pandora had not opened the box of troubles. We wish for a magical wand like in fairy tales to resolve all our issues.
It is high time, let me go ahead and unlock the mystery to the world so that lets make it better place for you and for me and for the entire human race.
Search your feelings..

* Are you still sick even after trying all available medications?.
* Is your business running under loss after putting your max best efforts?
* Are you still jobless or not getting promotions though your caliber is high?
* Do you score less in examinations though you are very intelligent?
* Are you unable to find a life partner though you are perfect person?
* Is your marriage getting delayed or facing problems in your married life?
* No peace of mind though you are living in a luxurious house?
* Are you facing any problems in giving birth to a child though you are medically fit?
* Do you have obstacles in all the things you do?
If the answer is YES for any of the above questions.. Then dont doubt?You are going through bad phase of life which may be due to the bad planetary movements or enemity or other superficial reasons
DONT WORRY .. We have remedy for all your problems

Mr ravindharan -09447443252

Please make sure that, you dont come to us in the scope of " doing bad things to others " , " then you will be definitely in trouble

OM SREE VISHNUMAYEA NAMAHA

BUS ROUTE :

From Pollachi : pollachi to nehmara ,nehmara to pallavoor bus route , erattode stop

From Coimbatore : coimbatore to pallakad ,palakad to koduvayoor, koduvayoor to pallavoor bus route , erattode stop

Address : K .Kunju
Erattode house,pallavoor post,palakkad district,kerala state- 678688

குடித்தனம் போககூடாத மாதங்கள்


குடித்தனம் போககூடாத மாதங்கள்              ஒவ்வொரு சராசரியான மனிதனுக்கும் ஒரு ஆசை இருக்கும் அது என்ன என்றால் ஒரு புதிய வீடு கட்டவேண்டும் என்ற ஆசை. கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டியபிறகு ஒரு நாள் நாளாக பார்த்து அந்த வீட்டிற்க்கு குடிபோகும்போது அந்த மனிதனின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் 
ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி 
ஏன் போககூடாது என்ற காரணத்தைப் பார்க்கலாம் இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது. பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது. இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது. பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம். மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது. மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது.  இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.



பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?

          
தேன் என்றாலே  உயர்வானது , எல்லா வியாதிக்கும் அருமருந்து  என்ற கருத்து பரவலாக  உள்ளது . ஆனால் தேன் மலரில் உள்ளபோது  சுத்தமாகவே உள்ளது பின்பு  தேனீயால் எடுக்கப்பட்டு  தேன்கூட்டில்  சேகரிக்கப்பட்டு அதனை  எடுத்து நாம் உபயோகிக்கும்போது   அதில்  அல்லேர்ஜியை உண்டாக்கும்  மகரந்த  தூள்களும்  , மிக  கடுமையான  பொடுலிசம்(BOTULISM ) என்ற  வியாதியை  உண்டாக்கும்  Clostridium bacteria  இருக்கலாம் .


எனவே குழந்தைகளுக்கு  குறிப்பாக  ஒரு வயதுக்கு  குறைவான  குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது .


BOTULISM  வந்தால்  தெரியும் அறிகுறிகள் :(பச்சிளம் குழந்தைகள் )
  
உடல் தளர்ச்சி -குழந்தையை  தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது 

பால் குடிக்க  மறுப்பது

சோம்பலாக   அழுவது (WEAK  CRY )

மலச்சிக்கல்


எனவே தேனை  நேரடியாகவோ  மறைமுகமாகவோ ஒரு வயது  குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்க  கூடாது  .

           


அலர்ஜி , ஆஸ்த்மா  உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும்  தேன் தராமல் இருப்பது  நல்லது 


 honey should not be fed to infants younger than 1 year old.

 Clostridium bacteria that cause infant botulism usually live  in soil and dust. they can also contaminate certain foods esp honey in particular. which causes botulism in less than one year


Infant botulism can cause

 muscle weakness, 
 poor sucking,
a weak cry,
constipation,
decreased muscle tone (floppiness).


Parents can reduce the risk of infant botulism by not introducing honey or any processed foods containing honey (like honey graham crackers) into their baby's diet until after the first birthday. 

older kids can  better able to handle the bacteria.

by hari prasanth

தானத்தில் சிறந்தது ஏது?

தானத்தில் சிறந்தது ஏது?
மனிதர்கள் அனைவருமே ஒருவாய் சோற்றுக்குத் தான், எல்லா சிரமங்களையும் அனுபவிக்கின்றனர். சித்த புருஷர்களிலேயே, முதல்வராகக் கருதப்படும் பட்டினத்தாரே, ’அன்ன விசாரம் அதுவே விசாரம்...எனப் பாடியிருக்கிறார் என்றால் நாம் எந்த மூலை? இதை, நமக்கு அறிவுறுத்தவே, கடவுள் வழிபாட்டில் அன்னதானம் முக்கிய இடத்தை வகிக்கிறது. அடுத்தவர் பசித்திருக்கப் பார்க்காததும், அடுத்தவர் பசியைப் போக்குவதுமே ஆன்மிகம். ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அஞ்ஞான இருளை போக்கி, மக்களிடம் ஞான மார்க்கத்தை புகுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும், திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில் தங்கி, நேத்ரார்ப்பணேஸ்வரர் கோவிலில், சிவபெருமானை, வழிபட்டுக் கொண்டிருந்த வேளை - அந்த ஊரில் மழையில்லாததாலும், நதிகளில் நீர்ப்பெருக்கு குறைந்ததாலும், பஞ்சம் ஏற்பட்டது.

மக்கள் மிகுந்த பசித் துன்பம் அடைந்தனர். அப்போது சிவபெருமான், ’நீங்கள் இந்தக் காலபேதத்தால் மனத்துயர் அடைய வேண்டாம். உங்களுக்காக தினமும் படிக்காசு தருகிறோம். அவற்றை வைத்து மக்களின் பசித் துன்பத்தை தீருங்கள்...என்று கூறி, கோவிலின் கிழக்கு வாசல் படியிலும், மேற்கு வாசல் படியிலும், தினந்தோறும் படிக்காசு - பொற்காசு வைத்தருளினார். அந்த இரு காசுகளையும், திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் எடுத்து, அதன் மூலம் பண்டங்களை வாங்கி, உணவு தயாரித்து, ’அடியார்கள் எல்லாரும் அமுது உண்ண வாருங்கள்...என, பறைசாற்றித் தெரிவித்து, அன்னமிட்டனர். இந்தச் செயல், பஞ்சம் தீரும் வரை தொடர்ந்தது. அன்னத்தை இகழாதே; அன்னத்தை உற்பத்தி செய்...என, மறைகளும் முழங்குகின்றன. அதனால், எந்த விதத்திலும், ஒரு பிடி அன்னமாக இருந்தாலும், ஒரு பருக்கை அன்னமாக இருந்தாலும் அன்னத்தை வீணாக்கக் கூடாது. இதிகாசங்கள், புராணங்கள், மறைகள், வழிபாட்டு முறைகள் என, எல்லாவற்றிலும் புகழப்படும் அன்னதானத்தை, முடிந்த வரை செய்வோம்!

முட்டை ஜாலம்




எசன்சு கடைகளில் காடி ஆநயளெ (வெணிகா;) கிடைக்கும் இதனை வாங்குங்கள்.இது திரவ ரூபமாக இருக்கும். இதனை ஒரு பாத்திரத்தில் விட்டு அதில் ஒரு கோழி முட்டையை போட்டு 24 மணி நேரம் ஊற  வையுங்கள் முட்டையானது ரப்பர் போல் நெகிழும் (வளையும்). இதனை வாய் சிறியதாகவும் அடிப்பாகம் பெரியது ஆகவும் இருக்கக் கூடி ஒரு பாட்டலினுள் நுழைத்தால் நுழைத்துவிடும். பின் பாட்டலில் முட்டை முங்க நீர் ஊற்றி 24 மணி நேரம் கழித்து பார்த்தால் பழையபடி கடினமான முட்டையாக மாறி  இருக்கும்.


இதனை பேப்பர் வெயிட்டாக மேஜை மேல் வைத்துவிடுங்கள். உங்களை பார்க்க வருபவர்கள் இதனை பார்த்தவுடன் ஆச்சாpயப்படுவார்கள். சிறிய வாய் உள்ள பாட்டலில் இந்த முட்டை எப்படி உள்ளெ போயிற்று என வியந்து போவார்கள் இதனை வேடிக்கைக்காக செய்து வைத்துக் கொள்ளலாம். இதுதான் முட்டை ஜாலம்

கருப்பு மாந்திரிகம்




மாந்திரிகம் என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது பயந்தை கொடுப்பது செய்வினையும் வசியமும் தான். இதனாலேயே பலரும் மாந்திரிகம் என்றாலே பயந்து ஒதுங்கி விடுகிறார்கள். உலகில் எல்லாவற்றிலும் நன்மை தீமை இருப்பது போல மாந்திரிகத்திலும் நல்ல தெய்வீக மாந்திரிகமும் தீய கருப்பு மாந்திரிகம் என இரண்டு வகை உண்டு. அதுபோல மாந்திரிகத்தில் தற்காப்புகாகவும் கொடுரர்கள் கொலைகரர்கள் கொள்ளைக்காரர்கள் நாட்டை அழிக்கும் தீயவர்களையும் தண்டிக்க அழிக்க பிரயோகம் செய்த இந்த கருப்பு மாந்திரிகம் கெட்டவர்கள் கையில் சிக்கி உலகில் பலரை அழித்து வருகிறது. இதனாலேயே இந்த மாந்திரிகத்தை சித்தா;களும் பெரியோர்களும் நல்ல மாந்திரிகா;களுயும் மறைத்து வைத்தனர். ஆனாலும் இதன் பாதிப்பை அறியமால் தீய எண்ணம் படைத்தவர்கள் இந்த தீய கருப்பு மாந்திரிகத்தை கற்று சுயநலத்திற்காக அவர்களை எதிர்த்த அனைவரையும் அழித்து வருகின்றனர்.


அதுபோல் இந்த தீய கருப்பு மாந்திரீகத்தை கற்றவர்கள் பிரயோகம் செய்வர்கள்இந்த தீய சக்தியாலே அழிந்து விடுவார்கள். இந்த தீய கருப்பு மாந்திரீகாத்தால் தெய்வங்களையும் சில காலத்திற்கு செயலிழக்க செய்து மந்திரத்தால் கட்டி விடுவார்கள். கோவில் அல்லது வீட்டில் தெய்வத்தை நுழைய விடமால் தடுத்து விடுவார்கள்.
                                         தொடரும்.........

எதையும் சாதிக்கும் யந்திரங்கள் பகுதி - 2


செப்புத்தகுடு: மாந்திரிகத்தில் வகல விதமான காரியங்களுக்கும் செப்புத்தகுட பயன்படுத்தலாம். வசியம்> ஆகா;ஷணம் மோகனம் ஸ்தம்பனம் வித்வேசனம் உச்சாடனம் மாரணம் சகல தெய்வ வசியம். பொதுவாக எல்லா காரியங்களுக்கும் செப்புதகடு பயன்படுத்தலாம்.

இரும்புத்தகுடு: மாரணம் செய்யும் சனிபகவான் யந்திரம் வரையவும் பயன்படுத்தலாம்.

வெள்ளிதகடு: ஆகா;ஷண சக்தி நிறைந்தது ஆகா;ஷண காரியங்கள் அனைத்திற்குமே சிறந்தது. லஷ்மி வசியம் தனவசியம் வியாபார வசியம் மோகினி வசியம் தெய்வ வசியம் செய்யவும்.

காரியத்தகுடு: வசியம் ஆகா;ஷன காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மோகினி வசியம் செய்யவும்.

பஞ்சலோக தகுடு: வகல விதமான வசிய மோகன ஆகா;ஷண காரியங்களுக்கும் தெய்வ சக்திகளை இழுக்கும் ஆற்றல் உடையது. சகலவித தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது.

மேலும் இதற்குரிய முறைகளை மக்கள் நலன் கருதி வெளியிடப்படவில்லை. இதில் எட்டிப்பலகை, வேப்பமரப்பலகை மாயான சாம்பல் மயான மண் இவை காளி வராஹி மாடன் குட்டிச்சாத்தான் போன்ற உக்கிர தெய்வங்களை வரவழைக்க ரகசியமான பிரயோக முறைகள் சக்கரங்களாக பயன்படுத்தப்படுகிறது.

எதையும் சாதிக்கும் யந்திரங்கள் பகுதி -1




யந்திரம் மாந்திரீகத்தில் இயந்திரம் மந்திரங்களை சேமித்து வைக்கவும் செயல்படுத்தவும் மாந்திரீகத்தில் யந்திரங்கம் பலவகைகளில் செயல்படகிறது. மாந்திரிகத்தில் மந்திரம் உயிராகவும் யந்திரம் உடலாவும் செயல்படுகிறது. சில ரகசிய மந்திர எழுத்துக்களையும் ரகசிய குறியீடுகளையும் சக்கரங்களில் அடைத்து அதற்குரிய மந்திரங்களை உருவேற்று உயிர்கொடுத்து மந்திர சக்தியால் செயல்படுத்தப்படுகிறது.
கோவில்களில் இருக்கும் சிலைகளுக்கு அடியில் அந்த தெய்வங்களுக்கு உண்டான யந்திரங்களை ஸ்தாபனம் செய்யப்படுகிறது. அங்கு சொல்லப்படும் மந்திரங்கள் அந்த யந்திரங்களில் பதிந்து சிலையின் மூலமாக அந்த தெய்வ சிலைகளுக்கு பரவி சிலைகளுக்கு உயிர் சக்தியும் தெய்வ சக்தியும் உண்டாகிறது. இதேபோல் பல காரியங்களுக்காகவும் யந்திரங்களை பிரயோகம் செய்யப்படுகிறது.
இக்காலத்தில் யந்திரங்களை பனை ஓலைகளில் வரைந்து வந்தார்கள். பின் மரப்பட்டைகளிலும் மரப்பலகைகளிலும் வரைந்து பிரயோகம் செய்தனர். பின்னர் சித்தா;கள் ரசவாத முறையில் தெய்வ ரசதகட்டில் யந்திரங்களை எழுதி பயன்படுத்தி வந்தனர். தேலும் பட்டு வஸ்திமைும் சில மிருகங்களின் தோலிலும் யந்திரங்கள் வரையப்பட்டது.இன்னும் யந்திரங்கள் தண்ணீரிலும் விபூதி மஞ்சள் குங்குமம் தேன் அஷ்டகந்தம் பன்னீர் குங்குமப்பூ சந்தனம் ரத்தம் பசும்சாணம் பசுபால் வெண்ணை கொழுப்பு இவற்றிலும் வரையப்படுகிறது.
மேலும் சுடுகாட்டு சாம்பால் மாயன மண் மண்டை ஓட்டில் வரையும் யந்திரங்களும் உண்டு இப்படி பலவித மந்திர காரியங்களுக்காக யந்திரங்கள் பலவகைகளிலும் பயன் படுத்தப்பட்டது பின்னர் உலேகங்கள் பயன்படுத்தப்பட்டன.
யந்திரங்களை எதில் வரைகிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் யந்திரத்தின் சக்தி வேலை செய்யும்.
தங்கத் தட்டில் வரையப்படும் சக்கரங்கள் அதிக சக்தியுடன்முழுவதும் செயல்படும். இதில் சகல தெய்வ வசியம் தெய்வ மோகனம் வியாபார தொழில் வசியம் உண்டாகும்.
                                        
                                            தொடரும் ........

நவக்கிரகங்களின் அருளைப் பெற மூல மந்திரம்



சூரியன் 
ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய
ஆதித்யாய ஸ்வாஹா

சந்திரன்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் ரம் சம் சந்த்ராய நம

அங்காரகள் 
ஐம் ஹ்மெளம் ஸீம்த்ராம் கம் க்ரஹாதிபதயே
பெளமாய ஸ்வாஹா

புதன்
ஓம் ஹ்ராம் க்ரோம் ஜம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா

ப்ருஹஸ்பதி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லீம் ஐம் க்லெளம் க்ரஹாதி
பதயே ப்ருஹஸ்பதயே வீம் டஸ்ரீம்ட: ஐம்ட:ஸ்வாஹா

சுக்கிரன்
ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம:

சனி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவா;த்தினேச்சநச
ராய க்லீம் ஜம் ஜெள ஸ்வாஹா

ராகு
ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே
ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா

கேது
ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ருர ரூபிணே கேதவே ஐம்
ஸெள: ஸ்வாஹா

மாயாஜால தொடர் பகுதி -2



ஒருவனுக்கு இந்த  மூன்று சக்திகளும் இவ்வளவு சாதாரணமாக கிடைக்காது. ஒரு சக்;தியே கிடைக்கும். வாழ்க்கையில் சாpயான குருவின் துணையோடு முயற்சி செய்து மாய மந்திரங்களை முறைப்படி ஜபித்து வந்தால் மட்டுமே இந்த மூன்று சக்திகளும்  படிப்படியாக 9 வருடத்திற்குள் கிடைக்கும். ஆனால் இது அவ்வளவு சுலபம் இல்லை 9 வருட காலம் வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமல் மந்திர பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும். இப்போது இந்த மூன்று சக்திகளை கொண்டவர்கள் யாரும் இல்லை. முன்காலத்தில் சித்தா;களும் மாந்திரீகா;களும் மாயாஜால முறையில் பல அதி சயங்களை நிகழ்த்தினார்கள். அதில் இந்திரஜாலம் மகேந்திரஜாலம்  மஹா மயாhஜாலம்ஜெகஜாலம் கண்கட்டும் ஜாலம் ஆகா;ஷணஜாலம் மோடிஜாலம் தந்திரஜாலம் போன்ற பல மாயாஜால முறைகள் உள்ளது. மாயாஜால வித்தைகளில் மை முக்கிய பங்கு வகிக்கிறது.இதுபோன்ற மாயாஜால வித்தைகளை மை இல்லாமல் செய்ய முடியாது. மாயாஜாலம் வித்தைகளுக்கென்றே சில தெய்வ தேவதைகள் உள்ளது. இவர்களை மந்திர பூர்வமாக வழிபட்டாலே மாயாஜால சித்திகள் கிடைக்கும். இதில் ஜாலகாளி பைரவர் கணபதி வராஹி ஜாலகால் யட்ஷணிகள் வேதாளம் பூதபிஷாசிகள் ஜின் குட்டிச்சாத்தான் குறளி ஆஞ்சனேயர் மாடன் நாககன்னி மொம்மக்கா ஜக்கம்மா சில சக்திவாய்ந்த ஆவிகள் இன்னும் சில ரகசிய தேவதைகள் இதில் சில தேவதைகள் நாம் கேட்கும் பொருளை எங்கிருந்தாவது கொண்டு வந்து கொடுக்கும். சில தேவதைகள் நாம் உதாரணத்திற்கு மாயாஜால செய்பவர் விபூதி குங்குமம் சிலை சாக்குலெட் கற்கண்டு பூக்கள் திண்பன்டங்கள் நகை பணம் இது போன்ற தேவையான பொருட்களை ஒரு பெட்யில் வைத்து பூட்டி விடுவார்கள். இவர்கள் தேவையான போது அந்த தேவதை இப்பொருட்களை மாயமான முறையில் கொண்டு வந்து கொடுக்கும். இது ஒருசில சக்தி வாய்ந்த தேவதைகள் எங்காவது யாருக்கும் சம்பந்தம் இல்லாத அனாமத்தாக அதிகபடியாக இருக்கும் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும். இது போன்ற தேவதைகள் கொண்டு வந்து கொடுக்கும் பொருட்களை நாம் உபயோகப்படுத்தக் கூhடது. மற்றவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். அல்லது 100 ல் 25 பங்கு நாம் அனுபவித்து விட்டு 75 பங்கு மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். இதில் சில பொருட்கள் மூன்றேமுக்கால் நாழிகைக்குள் மறைந்து விடும். அதற்குள் பயன்படுத்த வேண்டும்.
                                                               தொடரும்...

Lemon jalam part -2

திருப்பதி மலை 90 Degree angle see

எலுமிச்சை பழம் ஜாலம்

மாயாஜால வித்தைகள் பாடம் - 1



மாயாஜால வித்தைகளான சித்து விளையாட்டு மாந்தீரிகத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மக்களை மகிழ்விக்கவும் ஆச்சாpயப் படுத்தவுத் அதிசயமான மாயாஜால வித்தைகளை ரிஷிகளும் சித்தா;களும் மாந்திரிகா;களும் செய்துவந்துள்ளனர். முன்காலத்தில் மாயஜால வித்தைகளை ஆந்திர தெலுங்கு மாந்திரிகத்தில் சிறப்பாக செய்து வந்தார்கள். இப்போதும் ஒருசிலர் மாயாஜால  வித்தைகளை செய்து வருகிறார்கள். அக்காலத்தில் இதை ஒரு விளையாட்டாகவே செய்து வந்தார்கள்.ஆனால் இப்போது இதை மக்களை ஏமாற்றுவமற்காகவும் தனக்கு மாந்திரீக தெய்வ சக்திகள் இருக்கிறது என்றும் தான் ஒரு அவதார புருஷன் என்று காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் இப்போது மாயாஜாலம் செய்பவர்கள் ஒருவருடைய பிரச்சனையை அவரால் தீர்க்க முடியாது.  ஏன் அவருடைய பிரச்சனையையே அவரால் தீர்க்க முடியாது. இவர் ஏற்கனவே சம்பாதித்த பணமும் சொத்தும் மாயாஜாலத்தால் சம்பாதித்த பணமும் சொத்தும் தங்காது> நாடோடியாக அலைந்து திரிவார்கள் இதை வைத்து அடுத்தவர்களை ஆச்சாpய படுத்தலாமே தவிர இவர்கள் முன்னேற முடியாது. இதில் சில விதிவிலக்கும் உண்டு அது எனக்கு மட்டும் தொpந்த ரகசியம். மேலும் ஆதிகாலத்து சித்தா;களும் ரிஷிகளும் மாந்திரிகா;களும் முறைப்படி மாந்திரிக கலையை கற்று முடித்து அதன்பின் மாயாஜால வித்தைகளை செய்து வந்தனர். இன்றோ வெறும் மாயஜால வித்தைகளை மட்டும் தொpந்து கொண்டு மக்களை இதன் மூலம் மக்களை ஏமாற்றி தன்னை ஒரு மகானாக காட்டி கொள்கிறார்கள். பொதுவாகவே ஒரு மனிதனுக்கு மாயாஜால காட்டி கொள்கிறார்கள். பொதுவாகவே ஒரு மனிதனுக்கு மாயாஜால சக்தி அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதற்கு நிறைய சக்திஅவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதற்கு நிறைய முயற்சியும்  பயிற்சியும் வேண்டும். மாந்திரிகத்தில் மூன்று பிரிவுகள் உண்டு
இதில் 
  • அஷ்டகா;ம மாந்திரிக வித்தைகளை செய்தல்
  • முக்காலம் குறி சொல்லுதல்
  • மாயாஜால வித்தைகளை செய்தல்                     இந்த மூன்று கலைகள் மாந்திரிகத்தில் முக்கியமானது.
  • இனி அடுத்த  பாடத்தில் பார்போம் 




கட்டு மந்திரம்


நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்

நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்

ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது
அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்

எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


திக்கு கட்டு
1.             திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2.             புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு   
     முன்புறம் போடவும்
3.             வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4.             சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5.             மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்

குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்

பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை  நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே                     
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே 
உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்) 
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர
கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்


தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது

கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்