மாந்திரிகம் என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது பயந்தை கொடுப்பது செய்வினையும் வசியமும் தான். இதனாலேயே பலரும் மாந்திரிகம் என்றாலே பயந்து ஒதுங்கி விடுகிறார்கள். உலகில் எல்லாவற்றிலும் நன்மை தீமை இருப்பது போல மாந்திரிகத்திலும் நல்ல தெய்வீக மாந்திரிகமும் தீய கருப்பு மாந்திரிகம் என இரண்டு வகை உண்டு. அதுபோல மாந்திரிகத்தில் தற்காப்புகாகவும் கொடுரர்கள் கொலைகரர்கள் கொள்ளைக்காரர்கள் நாட்டை அழிக்கும் தீயவர்களையும் தண்டிக்க அழிக்க பிரயோகம் செய்த இந்த கருப்பு மாந்திரிகம் கெட்டவர்கள் கையில் சிக்கி உலகில் பலரை அழித்து வருகிறது. இதனாலேயே இந்த மாந்திரிகத்தை சித்தா;களும் பெரியோர்களும் நல்ல மாந்திரிகா;களுயும் மறைத்து வைத்தனர். ஆனாலும் இதன் பாதிப்பை அறியமால் தீய எண்ணம் படைத்தவர்கள் இந்த தீய கருப்பு மாந்திரிகத்தை கற்று சுயநலத்திற்காக அவர்களை எதிர்த்த அனைவரையும் அழித்து வருகின்றனர்.
அதுபோல் இந்த தீய கருப்பு மாந்திரீகத்தை கற்றவர்கள் பிரயோகம் செய்வர்கள்இந்த தீய சக்தியாலே அழிந்து விடுவார்கள். இந்த தீய கருப்பு மாந்திரீகாத்தால் தெய்வங்களையும் சில காலத்திற்கு செயலிழக்க செய்து மந்திரத்தால் கட்டி விடுவார்கள். கோவில் அல்லது வீட்டில் தெய்வத்தை நுழைய விடமால் தடுத்து விடுவார்கள்.
தொடரும்.........