Pages

அழிஞ்சி மை


வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அழிஞ்சி வேர் பிடுங்கி காயப்போட்டு அத்துடள் கற்பூரம் சோ;த்து அரைக்கவும். அரைக்கும் போது சித்தாமணக்கு எண்ணை தான் பயன் படுத்த வேண்டும். முன்சொல்லியவாறே மந்திரத்தை சொல்லிக் கொண்டுதான் அரைக்க வேண்டும். தான் சொல்லும் மை முறைகள் எல்லாம் குரு முகமாக செய்து அனுபவப்பட்டவையாகும். சிலர் கடைகளில் ( வேருக்கு பதிலாக) அழிஞ்சி விதையை வாங்கி அதிலும் மை மேற்சொன்ன முறைப்படி செய்வார்கள். cU 12000 

மாந்திரம்

ஓம் மாயா மோகி மகா மோகி ராஜமோகி செய் செய்