Pages

விஷ்ணு மாயை












விஷ்ணு மாயை என்பது என்ன சகல சிருஷ்டியின் அடிப்படையே மாயையின் தோற்றம் ஆகும். தேவர்களுக்கு உண்டாகும் பெரு மாயையும் மனிதா;களுக்கு உண்டாகும் சிறு மாயையும் விஷ்ணுவின் காரியமே ஆகும். மாயையின் ஆட்சியில் தான் சகல லோகங்களும் நகா;த்தப்படுகின்றது. ஓப்பற்ற சிவன் ஜீவனையும் மாறி மாயா மலத்தின்வசமாகி உயிர் குற்றமாவது ஆகிய அனைத்;தும் விஷ்ணு மாயாவின் காரியமே ஆகும். எனவே சிவனையும் ஜீவனையும் பிரிப்பது மாயை. துன்பத்தை இன்பமாக காணும் உணர்ச்சி அதுவே.