அஞ்சன மை செய்ய பொருட்கள்
- வெள்ளருக்கலாம் வேர்
- தொட்டாவாடி இலை
- சப்பாத்தி கள்ளி மேல் இருக்கும் வெள்ளை ஒட்டு (அதாவது சப்பாத்தி கள்ளியில் மடலில் வெள்ளையாக மாவு போல் காணப்படும்.கையில் எடுத்து நவுக்கினால் சிவப்பாக வரும்
- சித்தாமனக்கு எண்ணை
- புணுகு
இதில் சொல்லப்பட்ட வெள்ளருக்காலம் வேர் தொட்டாவாடி இலை சப்பாத்தி கள்ளி மேல் உள்ள ஒட்டு ஆகியவற்றை நாம் தான் சேகாpக்க வேண்டும். புணுகு ஆகியன கடைகளில் கிடைக்கும்.
மாந்திரம்
ஓம் தும் தும் துரு துரு தூமாவதி அம்மா
தூக்கினி அம்மா வா வா
என்று சொல்லிக் கொண்டெ அரைக்க வேண்டும்
அஞ்சன மை என்றால் மையோட்டம் பார்ப்பது என பொருள். சிறு குழந்தைகளுக்கு தான் மை ஒட்டம் கண்ணிற்கு நன்றாக தொpயும். அதாவது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.
இந்த மையோட்டம் பல்பு வெளிச்சத்தில் தான் பார்க்க வேண்டும். டியூப் வெளிச்சத்தில் தொpயாது. ஒரு வெற்றிலையை எடுத்து அதன் உட்புறத்தில் மையை தடவி மை பார்க்கும் குழந்தையிடம் கொடுத்து விடவும் அல்லது முட்டையில்மேல் ஒரு சொட்டு மை வைத்துப் பார்க்கலாம். அது நன்கு தெளிவாக இருக்கும்
அஞ்சன மை பற்றி அடுத்த பதிவில் தெளிவாக பார்ப்போம்