ஒருவனுக்கு இந்த மூன்று சக்திகளும் இவ்வளவு சாதாரணமாக கிடைக்காது. ஒரு சக்;தியே கிடைக்கும். வாழ்க்கையில் சாpயான குருவின் துணையோடு முயற்சி செய்து மாய மந்திரங்களை முறைப்படி ஜபித்து வந்தால் மட்டுமே இந்த மூன்று சக்திகளும் படிப்படியாக 9 வருடத்திற்குள் கிடைக்கும். ஆனால் இது அவ்வளவு சுலபம் இல்லை 9 வருட காலம் வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமல் மந்திர பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும். இப்போது இந்த மூன்று சக்திகளை கொண்டவர்கள் யாரும் இல்லை. முன்காலத்தில் சித்தா;களும் மாந்திரீகா;களும் மாயாஜால முறையில் பல அதி சயங்களை நிகழ்த்தினார்கள். அதில் இந்திரஜாலம் மகேந்திரஜாலம் மஹா மயாhஜாலம்ஜெகஜாலம் கண்கட்டும் ஜாலம் ஆகா;ஷணஜாலம் மோடிஜாலம் தந்திரஜாலம் போன்ற பல மாயாஜால முறைகள் உள்ளது. மாயாஜால வித்தைகளில் மை முக்கிய பங்கு வகிக்கிறது.இதுபோன்ற மாயாஜால வித்தைகளை மை இல்லாமல் செய்ய முடியாது. மாயாஜாலம் வித்தைகளுக்கென்றே சில தெய்வ தேவதைகள் உள்ளது. இவர்களை மந்திர பூர்வமாக வழிபட்டாலே மாயாஜால சித்திகள் கிடைக்கும். இதில் ஜாலகாளி பைரவர் கணபதி வராஹி ஜாலகால் யட்ஷணிகள் வேதாளம் பூதபிஷாசிகள் ஜின் குட்டிச்சாத்தான் குறளி ஆஞ்சனேயர் மாடன் நாககன்னி மொம்மக்கா ஜக்கம்மா சில சக்திவாய்ந்த ஆவிகள் இன்னும் சில ரகசிய தேவதைகள் இதில் சில தேவதைகள் நாம் கேட்கும் பொருளை எங்கிருந்தாவது கொண்டு வந்து கொடுக்கும். சில தேவதைகள் நாம் உதாரணத்திற்கு மாயாஜால செய்பவர் விபூதி குங்குமம் சிலை சாக்குலெட் கற்கண்டு பூக்கள் திண்பன்டங்கள் நகை பணம் இது போன்ற தேவையான பொருட்களை ஒரு பெட்யில் வைத்து பூட்டி விடுவார்கள். இவர்கள் தேவையான போது அந்த தேவதை இப்பொருட்களை மாயமான முறையில் கொண்டு வந்து கொடுக்கும். இது ஒருசில சக்தி வாய்ந்த தேவதைகள் எங்காவது யாருக்கும் சம்பந்தம் இல்லாத அனாமத்தாக அதிகபடியாக இருக்கும் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும். இது போன்ற தேவதைகள் கொண்டு வந்து கொடுக்கும் பொருட்களை நாம் உபயோகப்படுத்தக் கூhடது. மற்றவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். அல்லது 100 ல் 25 பங்கு நாம் அனுபவித்து விட்டு 75 பங்கு மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். இதில் சில பொருட்கள் மூன்றேமுக்கால் நாழிகைக்குள் மறைந்து விடும். அதற்குள் பயன்படுத்த வேண்டும்.
தொடரும்...