நாம் யார் வீட்டிற்கும் சென்றோ அல்லது சுடுகாடு போன்ற இடங்களில் பூஜை செய்யும் போதோ (பொதுவாக எப்போதுமே தற்காப்பிற்காக எதிரி மந்திரவாதி தொல்லை நம்மை தாக்காமல் இருக்கவும் துஸ்ட்ட தேவதைகள் தொல்லை இல்லாமல் இருக்கவும் நம்மை சுற்றி பாதுகாப்பிற்க்காக கட்டுதல் அதாவது திசைகளை கட்டிக் கொள்ள வேண்டும்
முதலில் பூமியை தொட்டு வணங்கி பின் சிறிது விபூதியை கையில் எடுத்து கொண்டு வடக்கு முகமாக அமர்ந்து கொண்டு ஒம் பகவதி என்று திரேகத்தில் முழுவதும் பூசி...
ஆங்காரகாளி, திருக்காளி,திரகாளி,
மோடிக்காளி, றீங்காளி, பிரகாசக்காளி,
மயேஸ்வரகாளி, பிரகாசன காளி, ஹரிகாளி,சிவக்காளி, மாயாவினோதகாளி, எங்கும்
நிறைந்த காளி
ஒம் ஃம் றீம் காத்து ரட்சிக்க சுவாகா
என்று 21 முறை ஜெபித்து கற்றிலும் ஆகாயத்தை நோக்கியும், பூமியை நோக்கியும் சிறிது விபூதியை போட்டுக் கொண்டால் எதுவும் அனுகாது இது மிக உயர்ந்த முறையாகும்.
cq;fs; `hp gpurhe;
No comments:
Post a Comment