Pages

மும்மூர்த்தி சூரணம்

மு(மார்பு அடைப்பு ,மார்பு எரிச்சல் ,அடிவயிற்றிலிருந்து சுவாசம் கிளம்பி மேல்மூச்சு வாங்குதல்.குணமாகும்.)ம்மூர்த்தி சூரணம்(மார்பு அடைப்பு ,மார்பு எரிச்சல் ,அடிவயிற்றிலிருந்து சுவாசம் கிளம்பி மேல்மூச்சு வாங்குதல்.குணமாகும்.)







சரக்கு :

சுக்கு                            100
மிளகு                          100
கருஞ்சீரகம்               100

செய்பாகம் :

இவைகளைத் தனித்தனியே இளஞ்சுட்டில் வறுத்துத் தனித்தனியாக இடித்து சூரணம் செய்து வகைக்கு 100 கிராம் வீதம் ஒருங்குகூடி கல்வத்திலிட்டு நன்றாக அரைத்து காற்று புகா புட்டியில் பத்திர படுத்தவும்.

உபயோகிக்கும் முறை :

வேளைக்கு திரிகடிப் பிரமாணம் காலை,மாலை,சம எடை நாட்டு சர்க்கரை கூட்டிச் சாப்பிடவும்.


தீரும் வியாதிகள் :

மார்பு அடைப்பு ,மார்பு எரிச்சல் ,அடிவயிற்றிலிருந்து சுவாசம் கிளம்பி மேல்மூச்சு வாங்குதல்.குணமாகும்.

பத்தியம் :

அஜீரணத்தை உண்டாக்காத ,எளிதில் ஜீரணிக்கக்கூடிய ஆகாரம் உட்கொள்ளவும்

இது செய்ய முடியாதவர்கள் எங்களிடமும்வாங்கிக் கொள்ளலாம்
தொடர்புக்கு
ஹாி பிரசா
7305898258