இறைவனால் விதிக்கப்பட்ட விதி முடிவதற்குள் விபத்துக்கள் கொலை > தற்கொலை ஆகிய காரணங்களால் இறந்த போனவர்களின் உயிர் உரிய இடத்திற்கு செல்லாமல் உடலற்ற ஆவி ரூபமாக அலையும் பலகீனமான மனிதா;கள் உடலில் புகுந்து கொண்டு துன்புறுத்தும்.
பேய் பிடித்தவர்கள் திடிரென சிரிப்பார்கள் திடிர் என அழுவார்கள் ஒடுவார்கள் கண்களை உருட்டி முழிப்பார்கள் திரு திரு என பார்ப்பவர்கள் திடிரென பிறரை அடிப்பார்கள் தலை சுற்றி ஆடுவார்கள். இதில் ஒன்றோ அல்லது பலகோளாறுகள் இருக்கலாம் பற்றகளை நறந ற என கடிப்பார்கள். சிலர் எங்காவது கோவில் அல்லது விசேச வீடுகளில் மேளம் அடிப்பது கேட்டால் போதும் உடனே தலை சுற்றி ஆட ஆரம்பித்து விடுவார்கள். சிலர் நான் யார் தொpயுமா உன்னை என்ன செய்கிறேன் பார் என்பார்கள்பற்களை நறந ற என கடிப்பார்கள் சிலர் ஆட்களையே கடித்தும் விடுவார்கள். சிலர் ஆடைகளை களைத்துவிட்டு நிர்வாணமாக விகாரமாக ஆடவும் செய்வார்கள்.
சைகாலஜிகலாக பேய் என்று ஒன்று கிடையாது பிரைம மட்டுமே. மூளைக்கோளாறு என்பார்கள். ஆனால் பேய் என்று சொல்வது உண்மை தான் இதற்கு ஒரு சில சம்பவங்களை அடுத்த பாதிவில் கூறுகிறேன்
cq;fs; `hp gpurhe;
No comments:
Post a Comment