சித்தா;கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் மக்கள் நலம் கருதியும் சில விசயங்கள் கொடியவர்கள் கையில் கிடைத்து விடக்கூடாது என்றும் மூவிகைகளுக்கு வாபம் கொடுத்து உள்ளார்கள். அதாவது அந்த மூலிகைகளால் செய்யப்படும் காரியங்கள் பலிக்கமால் போகட்டும் என்று சபித்துள்ளனர். எனவே மாந்திரிக காரியத்திற்காக எந்த ஒரு மூலிகையை பிடுங்கினாலும் அதற்கு சாப விமோசனம் கொடுத்த பிடுங்க வேண்டும் என்பது தரபு அதாவது ஒரு செடியை பிடுங்கும் முன்
ஆணை முகனை அனுதினமும் மறவேன்
அகஸ்தியர் சாபம் நசி நசி
பதிவென் சித்தா;கள் சாபம் நசி நசி
தேவர்கள் வாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி
என்று 3 தரம் சொல்லி கொஞ்சம் விபூதியை மூலிகையின் மேல் து}வி வணங்கிட மூலிகை சாபம் நிவர்த்தியாகும்
இது பொதுவான முறை எல்லாவற்றிற்கும் பொருந்தும்
cq;fs; `hp gpurhe;
No comments:
Post a Comment