Pages

இடு மருந்த முறிக்கும் முறை

இடு மருந்தை முறிப்பதற்கு பல முறைகள் உள்ளது. நான் ஒரு முறையை கூறுகிறேன்
முருங்கை இலையை இடித்து சார் எடுத்து அதனுடன் முத்தின தேங்காய்பால் பிழிந்து சமனாக கலந்து வேளைக்கு 1 அவுன்சு வீதம் நாள் 1 க்கு 3 தரம் இவ்வாறு ஒரு வாரம் குடித்து வர இடு மருந்து முறியும்
cq;fs; `hp gpurhe;

No comments: