சகல காரியங்களிலும் வெற்றி அளிக்கும் வக்ர துண்ட கணபதி மந்திரம்
''ஓம் வக்ர துண்டாய ஹீம் ஸ்வாஹா"
இம் மந்திரத்தை வினாயகரை வழிபட்டு தினமும் காலை விளக்கேற்றி சொல்லி இக்கட்டான கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். துஷ்ட சக்திகளின் தொல்லைகள் நீங்கும் தீடீர் நன்மைகள் நடக்கும்.
No comments:
Post a Comment