Pages

மாந்திரீக வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை


மாந்திரீக வாதி நடத்தையில் நல்லவனாக இருந்தாலே நன்றாக இருக்கும் பெரும்பாலும் மந்திரவாதிகள் பெண் போகம் மிக்கவர்களாய் பெண்களை கொடுப்பவர்களாய் காணப்படுகிறார்கள். பேப்பரில் இது அடிக்கடி வரும் செய்தியாக உள்ளது. மந்திரனாதியும் மனிதனெ உணர்ச்சிகள் இருக்கலாம். ஆனால் அது வெறியாக மாறக்கூடாது. கிடைப்பதை அனுபவிப்பதில் தவறு இல்லை. ஆனால் கிடைக்காததை தவறான பாதையில் பெற முயற்சிப்பது அதன் விளைவுகளே பயங்கரமாகின்றன. எனவே தொழில் கண்ணியமாக இருக்கவும் எனவே பெண்கள் விசயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.

No comments: