Pages

செய்வினை,ஏவல்

செய்வினை:

ஒருவருக்கு செய்வினை செய்தால் திடீர் என்று உடல்நிலை பாதிப்பு ஏற்ப்படும். மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியாத நோய்களை உண்டாக்குவது > கை கால்கள் முடக்கம் பார்வை மங்க செய்வது பைத்தியம் பிடிக்கும் திடீர் விபத்தை உண்டாக்கும் குடும்பத்தில் ஒற்றுமையாக உள்ளவார்கள் சதா சண்டை போட்டு பிரிந்து விடுவார்கள். வேலை பறிபோகும் வயிற்று வலி ஏற்ப்பட்டு உடல் உப்பும் பார்ப்பம் கலையும் குழந்தை பிறந்து இறக்கும்.தற்கொலை செய்து கொள்ளும் நிலைமையும் உண்டாகும். 

ஏவல் 

துஷ்ட தேவதைகளையும் துஷ்ட ஆவிகளையும் ஏவி அழிப்பது பில்லி சூன்யம் செய்வினை செய்வதை விட கொடியது ஒருவர் உடலில் அல்லது வீட்டில் புகுந்து அனைத்தையும் அழிப்பது இந்த தூ;தேவதைகள் அவ்வளவு சாதரணமாக எதற்கும் கட்டுப்படாது.ஏவல் செய்பவர்கள் அதற்கு அந்த அளவுக்கு மந்திர சக்தியை ஏற்றி பலி கொடுத்து சக்தி வாய்ந்த துஷ்ட சக்திகளாக மாற்றி வைத்திருப்பார்கள்ஏவல் யாருக்கு செய்யப்படுகிறதோ அலர்களின் குல தெய்வத்தை மந்திரத்தால் கட்டிப்போட்டு பின் ஏவல் செய்வார்கள். இதனால் இவர்கள் அவ்வளவு சுலபமாக இதிலிருந்து தப்பிக்க முடியாது.