பணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முதலிடம் வகிக்கிறது பணம் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் இல்லை. ஒருவனின் வாழ்க்கைத் தரத்'தை உருவாக்குவதில் பணத்தின் பங்கு நிச்சயம் உண்டு. ஒரு சாதாரண மனpதன் உச்சத்திற்கு செல்வதும் உச்சத்தில் இருப்பவன் அதல பாதாளத்தில் தள்ளப்படுவதும் இந்த பணம் செய்யும் மாயையே எத்தனை போ; பிறக்கும் போதே செல்வச் செழிபோடு பிறந்து வாழ்ந்து இறக்கும் பாக்கியம் உள்ளது? எல்லோருக்கும் பணம் சம;பாதிக்கும் பேராசை உள்ளதே தவிர அதற்கு உண்டான அறிவும் அதிர்ஷ்டமும் இல்லை ஒருசிலர் கேட்கிறார்கள் கஷ்டப்படாமல் உட்கார்ந்த இடத்திலேயே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒன்றை பூpந்து கொள்ளுங்கள் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது.
ஆனால் செல்வம் நிரந்தரமாக தங்கி நாமும் நம் குடும்பமும் நன்றாக வாழ வேண்டடும் தீய வழிகளில் சம்பாதித்த பணத்தால் ஒருசில காலம் மட்டுமே ஆடம்பரமாக வாழ முடியும் அதன் பிறகு நீங்களும் உங்களுடைய வம்சமும் உங்கள் சொத்தும் இருந்த இடம் தொpயாமல் போய் விடம் செல்வம் வர சில விதிமுறைகள்
முதலில் காலை கண்விழிப்பது தொடங்கி ஆரம்பிப்போம்
- காலை கண்விழித்தவுடன் நாம் முதலில் பார்ப்பது தெய்வீக படங்கள் நமது உள்ளங்கை கண்ணாடியில் நம் முகம் இவற்றில் காலை கண்விழிப்பது சிறப்பு. இதனால் முகத்தில் தேஜஸ் உண்டாகும் லட்சுமி காடச்சம் உண்டாகும்
- கிழக்கு நோக்கி மலம் கழிக்க கூடாது எண்ணை தேய்துக் கொண்டு மலஜலம் கழிக்க கூடாது
- ஆண்கள் செவ்வாய்கிழமை எண்ணை தேய்த்துக் குளிக்கக்கூடாது. பெண்கள் சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளிக்கக் கூடாது
- ஆண்கள் சனிக்கிழமையும் பெண்கள் வெள்ளிக்கிழமையும் எண்ணை தேய்த்துக் குறிக்க வேண்டும்
- முடிவெட்டி கொண்டு முகசவரம் செய்து கொண்டு எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது.
- எண்ணை தேய்த்துக் குளித்த பிறகு து}ங்கக் கூடாது , உடலுறவு கொள்ளக் கூடாது. மாலையிலும், பிறந்த நாள் அன்றும் திருமண நாள் அன்று எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது.
- வியாழன் வெள்ளி சனி முடி நகம் வெட்டக் கூடாது
- கிழக்கு நோக்கி குளிக்க வேண்டும் மேற்கு நோக்கி குளிக்க கூடாது. முதலில் முதுகை துடைத்து பின் மற்ற பாகங்களை துடைக்க வேண்டும்.
- தினமும் குளித்து துவைத்த து}ய ஆடைகளை அணியவருக்கு வறுமை வராது அமாவாசை பெளர்ணமி நாட்களில் மட்டுமே கடலில் குறிக்க வேண்டும் மற்ற நாட்களில் குளிக்ககூடாது.
- சாப்பிடும் போது சிழக்கு மேற்கு தெற்கு நோக்கி சாப்பிடசும் வடக்கு நோக்கி சாப்பிடக்ககூடாது
- இடது கையை தரையில் ஊன்றிக் கொண்டு சாப்பிடக் கூடாது.உணவை உருட்டி சாப்பிடக் கூடாது. இலையை அல்லது தட்டை வழித்துச் சாப்பிடக் கூடாது.
- முதல் நாள் சமைத்த அசைவ உணவை மறுநாள் சாப்பிடக்கூடாதுஒருவா; சாப்பிட்ட எச்சில் தட்டோ அல்லது இலையையோ தாண்டக் கூடாது.
- புதிய ஆடைகளை முதல் முதலில் ஞாயிறு வியாழன் வெள்ளி இந்த நாட்களில் அணிந்து கொண்டால் செல்வ விருத்தி உண்டாகும்.
- நகத்தை பல்லால் கடிக்கக் கூடாது நகம் முடி வெட்டி வாசலில் போடக்கூடாது
- திருமணமான ஆண்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் 48 நாடகளுக்குமேல் தாடி மீசை தலை முடி வளா;க்க கூடாது
- ஒருவர் உபயோகித்த உடை செருப்பு பல் துலக்கி எச்சில் உணவு இது கணவன் மனைவி தந்தை மகன் அண்ணன் தம்பி அக்காள் தங்கை (வறுமையில் கஷ்டப்படுவா;களுக்கு இது பொருந்தாது முடிந்த வரை இவா;களும் இதை தவிர்ப்பது நலம்) கிழிந்த துணிகளையும் அறுந்த செறுப்புகளையும் பயன்படுத்தக் கூடாது
இவைகளை வாழ்வில்கடைபிடித்து வந்தால் தாpத்திரம் கஷ்டம் கடன் வழக்கு வறுமை நீங்கி லட்சுமி கடாச்சகம் வியாபார விருத்தி தேஸஸ் செல்வசெழிப்பு உண்டாகும்
நீங்கள் எந்நத நிலையில் இருந்தாலும் செல்வம் மேலும் மேலும் பெருகும்.