Pages

செல்வம் பெருக பண்ம் வர முஸ்லீம் மாந்திரீக மந்திர சக்கரம்

இஸ்லாம் கூறும் இறை ரகசியங்கள் 
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் என்ற அருட்பெயா;க்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் என்று பொருள். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் என்ற திருச்சொல்லின் சக்தியை அளவிட முடியாது. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் என்ற ஒலி பு_மியில் முதன்முதலில் கேட்கும் போது பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் புனித மடைந்து பூமியில் சந்தோஷம் உண்டானது ஷைத்தான்கள் அலறியதெ;து ஒடின. பூமியில் ஒரு தெய்வீக ஒளி பரவி புனிதத்தை உண்டாக்கியது. எசன் ஒருவன் தூய மனதுடன் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் என்று ஒரு முறை ஓதுகிறானோ அவனுக்கு நாலாயிரம் நன்மைகள் நடக்கும் நாலாயிரம் தீமைகள் அழியும் மேலும் மந்திரம் நோய்களை தீர்க்கும் சஞ்சீவியாகவும் திகழ்கிறது. சரி நாம் இனி இஸ்லாம் மாந்திரீக பார்ப்பேம் .
இஸ்லாம் வேதத்திலும் மந்திர யந்திர மை மூலிகை மறைகள் தாந்தீரிக முறைகள் பில்லி சூன்யம் ஏவல் செய்வினை பேய் பிஷாசுகளை விரட்டுதல் குறிசொல்லுதல் பேன்ற மாந்திரீக முறைகள் உள்ளது. மமுஸ்லீம் மாந்திரிகத்தில் உள்ள மாந்திரங்களும் யந்திரங்களையும் உடனே வேலை செய்யும் சக்தி உள்ளவை அதேபோல் உடனே சக்தியும் குறைந்து விடும். 

செல்வம் பெருக பண்ம் வர முஸ்லீம் மாந்திரீக மந்திர சக்கரம்

இம்மந்திர சக்கரத்தை வெள்ளிகிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் ஒரு வெள்ளை காகிதத்தில் கருப்பு பேனாவால் மந்திர எழுத்தை வலமிருந்து இடமாக எழுதி இந்த பேப்பாpன் நான்கு மூலையிலும் மல்லிகை அத்தா; தடவி (பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ஹைPம் ) என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சாpத்து இந்த பேப்பரி ன் மேல் ஊதி இச்சக்கரத்திற்கு ஊதுபக்தி புகை காட்டி இச்சக்கரத்தை பணம் வைக்கும் இடத்தில் வைத்து கொண்டால் பணம் அதிகமாக வரும் செல்வம் செரும்.