ஆண்கள் பாதரச அம்சம். பெண்கள் கந்தக அம்சம். பெண்களின் சக்தி மாதம் ஒரு முறை குறைந்து விடுகிறது. யோக நிலையில் மிக உயர்ந்த நிலையாகக் கருதப் படுவது நெற்றிக் கண் திறப்பது.
நெற்றிக் கண்ணைத் திறக்கப்.
திபெத் லாமாக்கள் நெற்றியில் ஓட்டை போட்டு குச்சியால் அடைக்கின்றனர். பழங்குடி மக்கள் புருவ மத்தியில் சூடு போடுகின்றனர்.
- வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர்.
- சாக்தர்கள் குங்குமம் இடுகின்றனர்.
- பெண்கள் நெற்றி சுட்டி அணிகின்றனர்.
- இஸ்லாமியர் முட்டி முட்டித் தொழுகின்றனர்.
- பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி
- யோகிகள் சுழுமுனை மந்திரத்தாலும்இ பிராணாயாமத்தாலும்
- ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர்.
- மருத்துவர்கள் கண்ணுப் புழை என்னும் மூலிகையால் திறக்கின்றனர்.
- ராஜ குருக்கள் வைரக் கற்களால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
- மந்திரவாதிகள் ருத்திர பஸ்பத்தால் திறக்கின்றனர்.
- சைவ மடாதிபதிகள் ஒரு முக ருத்திராட்சத்தாலும்
- மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக் கல்லால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.
- கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளி மூலம் பயிற்சி செய்கின்றனர்.
- அஞ்சனக்கல் என்ற சுறுமாக்கல்லை பன்னீர் விட்டு இழைத்துகண்புருவங்கள்இ கண் பட்டைஇ லலாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில்பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90 நாட்களில்திறக்கும்.
பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பதுதவறு. பெண்களும், ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம்.அதன் மூலம் பலநோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளவேண்டும்.
கண்மை தயாரிக்கும் முறை
வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்துச்சாறு எடுக்கவும்.25 செமீ நீள அகலமுள்ள வெள்ளைத் துணியை எடுத்து அந்தச்சாற்றில் ஓரிரு முறைகள் சாறு காலியாகும் வரை உலர்த்திஇ மீண்டும் தோய்த்துமீண்டும் உலர்த்திஇ பின் அந்தத் துணியை உருட்டி திரியாகச் செய்து கொள்ளவேண்டும்.பின் விளக்கெண்ணெயை ஊற்றிய விளக்கில்இ மேற்படி கரிசலாங்கண்ணிச்சாறு ஊட்டிய திரியைப் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு புது மண் சட்டியில் தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச் சாற்றைஐந்து தடவைஇதடவி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தச் சட்டியை அந்தவிளக்கின்மீது காற்று உள்ளே புகுந்து விளக்கு எரியுமாறு கவிழ்த்து வைத்துவிடவும்.அந்த விளக்கு தொடர்ந்து எரியுமாறுபார்த்துக் கொள்வதுஅவசியம்.மறுநாள் அந்த கற்றாழை தடவிய புதுச் சட்டியில் படிந்திருக்கும் கரியைவழித்தெடுத்து போதுமான அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்துவெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி கண்ணுக்கு தீட்டி வர கண் ரோகங்கள்அனைத்தும் குணமாகும்.கண்ணொளி ஒருகாதந்தூரம் காணும்.அதாவது ஒரு காத தூரம்இருக்கும் பொருள்களும் கண்ணுக்குத் தெரியும்.
வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல்இருப்பதில்லை.காரணம் இது போன்ற மிக நல்ல வழக்கங்கள் இல்லை.கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால்இ உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல்இமண்ணீரல்இ சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும்இ குற்றங்களும்இநஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.
வசிய அஞ்சனம் மை
குங்குமப்பூ அஞ்சனம் மை
சத்ரு சம்ஹார அஞ்சனம் மை
பிற மத அஞ்சனம் மை
யாக அஞ்சனம் மை
சர்வததோஷ அஞ்சனம் மை
வசிய அஞ்சனம் மை - இதனை திலகமிட யாரும் வசியமாவார்கள்.
குங்குமப்பூ அஞ்சனம் மை - பெண் தேவதைகள்இ சக்திகள் வசியமாவார்கள்
சத்ரு சம்ஹார அஞ்சனம் மை - எதிரிகள் வசியமாவார்கள்இ நோய் வராது
பிற மத அஞ்சனம் மை - எந்த பிரார்த்தனையும் கைகூடும்
யாக அஞ்சனம் மை - ஞானம்இ யோகம் நிலை கிடைக்கும்
சர்வததோஷ அஞ்சனம் மை - சர்வ தோஷங்களும் நீங்கும்.
அஞ்சன மை அரைக்கும் போது மந்திரம் ஜெபித்துக்கொண்டே அரைககவேண்டும். ஓரை பார்த்து அரைக்க வேண்டும். அரைப்பவர் மூச்சு சூரிய மூச்சாக இருக்கவேண்டும். அப்போதுதான் மை சக்தி பெறும்.
ஒரிஜினல் அஞ்சன மை தேவைக்கு :harkindiaeducation@gmail.com Cell :+917305898258