Pages

64 யட்ஷணிகளின் அபூர்வ சக்திகள்

64 யட்ஷணிகளின் அபூர்வ சக்திகள்

யட்ஷணிகள் தேவலோகத்தில் உள்ள யட்ஷ லோகத்தில் வசித்து வரும் நல்ல தேவதைகள் இவைகள் காளிதேவிக்கும் கணபதி பைரவர் போன்ற தெய்வசக்திகளுக்கு கட்டுப்பட்டவை.
பல ஆயிரக்கணக்கான யட்ஷணிகள் இருந்தாலும் மாந்திரீக சாஸ்திரத்தில் 64 யட்ஷணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் பலருக்கு தொpந்தது கா;ண யட்ஷணி மட்டுமே காரணம் கா;ண யட்ஷணி முக்காலமும் சொல்லும் சக்தி படைத்தவை பலர் வசியமாக்கி குறிசொல்லும் தொழில் செய்ய முயற்சிக்கின்றனர். அதில் ஒரு சிலருக்கு மட்டுமே அவர்கள் ஜாதக ரீதியாகவும் தெய்வ அனுகிரகத்தாலும் வசியமானது. தேலும் பலர் யட்ஷணியால் பல துயரங்களை அடைந்தனர்.
அதற்கு காரணம் மந்திர பிழையோடும் யட்ஷணிகளுக்கு உண்டான மை மூலிகை யந்திரம் இல்லாமலும் குருதீட்சை இல்லாமலும் மந்திரம் ஜெபித்தால் யட்ஷணிகளால் அவர்களுக்கு நன்மைக்கு பதிலாக தீமையே நடந்து கொண்டிருக்கிறது.
யட்ஷணிகள் மட்டும் அல்ல எந்த தெய்வ தேவதையும் அதற்குண்டான வசிய பொருட்கள் இல்லாமலும் அதற்குரிய சாpயான மந்திரங்கள் இல்லாமலும் பூஜித்தால் துன்பமே விளையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • கா;ண யட்ஷணி
  • கா;ண பிஷாசிணி
  • சாமுண்டா யட்ஷணி
  • ஹம்ஸூ யட்ஷணி
  • ஷேபானா யட்ஷணி
  • வாஷாசித்தி யட்ஷணி
  • வித்யத் ஜிஹ்வா ய யட்ஷணி
  • மஹாலட்சுமி யட்ஷணி
  • ஸா;வகார்ய சித்திதா யட்ஷணி
  • அசுபஷயகாரிணி யட்ஷணி
  • தனதா யட்ஷணி
  • ரக்த கம்பளா யட்ஷணி
  • ராஜ்ய ப்ராதா யட்ஷணி
  • சா;வவித்யா யட்ஷணி
  • ஜயா யட்ஷணி
  • போகா யட்ஷணி
  • பத்மாவதி யட்ஷணி
  • ல~;மி யட்ஷணி
  • மதனா யட்ஷணி
  • விஷாலா யட்ஷணி
  • விப்ரமா யட்ஷணி
  • வட யட்ஷணி
  • பண்டார பூர்ணா யட்ஷணி
  • பத்மினி யட்ஷணி
  • விசித்ரா யட்ஷணி
  • காலகப்ணிகா யட்ஷணி
  • சந்த்ரத்ரவாவட யட்ஷணி
  • ஜயா அர்க்க யட்ஷணி
  • ஷீரார்ணவா யட்ஷணி
  • ராஜ்யதா துளசி யட்ஷணி
  • அபமார்க் யட்ஷணி
  • சந்ராம்ருத யட்ஷணி
  • உச்சிஷ்ட யட்ஷணி
  • மஹாமாயா போகா யட்ஷணி
  • ஸ்வாமீச் வரீசாதனா யட்ஷணி
  • த்யாகா யட்ஷணி


  • மாதங்கேச்வரீ யட்ஷணி
  • ஸாதணா யட்ஷணி
  • வித்யா யட்ஷணி
  • பூத யட்ஷணி
  • ஜலபாணி யட்ஷணி
  • சுலோவனா யட்ஷணி
  • அங்கோல யட்ஷணி
  • தகுஞ்ஜா யட்ஷணி
  • நிர்குண்டீ யட்ஷணி
  • உதும்பர யட்ஷணி
  • காPதாத்ரீ யட்ஷணி
  • பில்வ யட்ஷணி
  • தனதாபிபல யட்ஷணி
  • புத்ரதா அம்ர யட்ஷணி
  • தனதா யட்ஷணி
  • சினி யட்ஷணி
  • ஜலவாஸினி யட்ஷணி
  • கனகவதி யட்ஷணி
  • சந்திரிகா யட்ஷணி
  • அனுராகினீ யட்ஷணிஸ்வர்ண யட்ஷணி
  • மஹாநந்தா யட்ஷணி
  • ந்தாp யட்ஷணி
  • நடீ யட்ஷணி
  • சண்டவேகா யட்ஷணி
  • மஹாபயா யட்ஷணி
  • புத்ரதா யட்ஷணி
  • குச யட்ஷணி
64 யட்ஷணிகளில் ஒவ்வொரு யட்ஷணிகளுக்கும் ஒரு சக்தி உண்டு சில யட்ஷணிகள் நடந்தத நடந்துகொண்டிருப்பது நடக்கப்போகும் முக்காலத்தையும் கூறும் ஆற்றல் உள்ளவை. சில யட்ஷணிகள் மாந்தீரீகத்தில் அஷ்டகா;ம வித்தையும் செய்யும் சக்தி படைத்தவை சில யட்ஷணிகள் மாயாஜால வித்தைகள்பிரியும். சில யட்ஷணிகள் எப்படிப்பட்ட வியாதிகளையும் தீர்க்கும் சக்தி உள்ளவை. தினமும் 100 பேருக்கு அன்னம் கொடுக்கும் யட்ஷணிகளும் புதையலைக் காட்டி எடுத்துக்கொடுக்கும் யட்ஷணிகளில் நாம் கேட்கும் பொருளை வரவழைக்கும் யட்ஷணிகளும் உண்டு. பின் ஏன் எல்லோரும் யட்ஷணிகளை வழிபட்டு தன்னுடைய எல்லாத் தேவைகளையும் பெற்று விடலாமே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த யட்ஷணி தேவதைகளை வசப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. விலை கொடுத்து வாங்கும் வித்தையும் அல்ல. பல யட்ஷணி மந்திரங்களை பல லட்சம் முறை ஜெபித்தும் எந்த யட்ஷணியும் வசமாகவில்லை. மாந்தீரீகமே பொய் என்று பலர் புலம்புகிறார்கள். இதெல்லாம் இந்த நவீன காலத்தில் சாத்தியமா என்று விதண்டாவாதம் பேசுவர்களும் உண்டு. அந்த காலத்தில் இவைகள் சாத்தியமானது. ஆனால் இக்காலத்தில் ஏன் சாத்தியமாகவில்லை என்பது பலரின் புலம்பலாகும்.
அக்காலத்தில் மின்சாரம் கிடையாது எங்கும் காடு மலை செடி கொடிகள் என இயற்கை சூழலாக இருந்தது. தம்வீடுகளில் எல்லோரும் பசும்பணியால் வீட்டை மொழுகி வைத்திருந்தார்கள்> வீட்டில் தீபவெளிச்சம் மட்டுமே அதனால் அப்பொழுது தெய்வங்களும் தேவதைகளும் வசியமானது ஆனால் இப்பொழுது வீட்டில் வாசலில் கூட யாரும் பசும்சாணி தெளிப்பதில்லை பின்னர் தெய்வங்கள் உள்ளே வரும் தின்சாரம் வெளிச்சம் உள்ள இடத்தில் செய்வ தேவதைகள் வசம் ஆவது கடினம்.அதனால் இப்போது உள்ள நவீன காலகட்டத்தில் சுPட்சமான பூஜை முறைகள் உள்ளது. அது குரு பிரயோக ரகசிய









ம். அதுபோல் விநாயகா; அருள் பெற்றால்தான் மற்ற தெய்வ தேவதா வித்தைகள் வசம் ஆகும். விநாயகா; அருள் இல்லாமல் எந்த ஜோதிட ஆன்மீக மாந்திரீக வித்தைகளும் சித்தியாகாது. பின் குலதெய்வ அருள் மிகமிக முக்கியம் குலதெய்வத்தை வழிபட்டால தான் எந்த தேவதைகளும் நமக்கு அருள்புரியும் பின்னர் எல்லா வல்ல சக்தியான காளி தேவி உபாசித்து பின் யட்ஷணிகளை உபாசித்தால் வெற்றி கிட்டும் என்பது உறுதி.

மேலும் விபரங்களுக்கு  என்னை அழைக்கவும்

1 comment:

testing said...

ஐயா உங்கள் தொலைபேசி இலக்கம் எனக்கு கிடைக்கும்மா