Pages

வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் முன் சொல்லும் மந்திரம்


வனமாலீ கதிகார்ங்கீ சங்கீ சக்ரீச நந்தகீ
ஃமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரட்சது

இந்த மந்திரத்தை 8 முறை ஜெபம் செய்து விட்டு வெளியே கிளம்பி சென்றால் எந்தக் காரியமுமே தடையில்லாது நடைபெறும்.