Pages

மோகினி மந்திரம்

மோகினி மந்திரம்

மோகினி என்பவர்கள் இந்திரன் சபை உள்ள தேவதைகள் மூலமந்தரம்
ஹரி ஓம் ஸ்ரீம் ரீயும் சர்வலோக மோகினி வா வா ஐயும் கிலிம் சிவசிவ மோகினி வாவா (நான் நினைத்த பெண்ணை )   நசி நசி மசி மசி வசி வாசி சுவாஹ”

பிரயோக முறை ..ஆயில்யம் நட்ச்சத்திரம் நாள் அன்று தொட்டால் சிணுங்கி

  வேருக்கு காப்பு கட்டி வேர் அறாமல் எடுத்துக்க்கொள்ள வேண்டும்.

   அத்துடன்  அரணை வால்
 மற்றும் .(.கன்னிப்பெண்ணின் கால் மண்)  அல்லது தாங்கள் விரும்பும் பெண்ணின் கால் மண் ..அது வலது கால் இடது கால்  எதுவாக இருந்தாலும் பரவாயில்லை .

.உங்கள் கை படாமல் எடுக்க வீண்டும்..எடுத்து ..ஓர் மண் குடுவையில் கால் மண் மற்றும் அரணை வால்  மற்றும் தொட்டால் சிணுங்கி இவைகளை போட்டு பச்சை கர்ப்பூரம் போட்டு எரிக்க வேண்டும்

 ..எரிக்கும் போது அந்த பெண்ணை மனதில் நினைத்து மேல் கண்ட மந்திரத்தை ஒரு மனதுடன் .. 1008 உரு கொடுக்க வேண்டும் ...அந்த பெண் வசியமாவாள் ....கை கண்டது