இந்த ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் அடிமை அவர்களின் தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் உடலின் ஆரோக்கியத்தன்மை நிலைநாட்டப்படும்.
சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து தெளியுங்கள்.இவை சரியாக இருந்தால் உங்கள் உடலில் நோய்கள் என்பதே இல்லை.மது மேகம் எனபது சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .அதாவது சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, உடலுறவு என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.
இந்த உடல் உறவில் இயலாமை காரணமாக பல குடும்பங்கள் விவாக ரத்து வரை செல்லுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் (கைப்பழக்கம் , அதீத உடலுறவு , பர ஸ்திரீகளுடன் அதீத பழக்கத்தினால் வாங்கிய வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு ) உடல் ரீதியாக பாதிப்புற்றவர்களையும் இது விரைவில் குணமாக்கும்.
சப்த தாதுக்கள் ஏழு வகைத் தாதுக்கள்
1. சாரம்: சுரப்பிகள் சுரக்கும் நீர்கள். இந் நிண நீர்கள் உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்க சுரப்பது.
2. இரத்தம்: உடல்முழுவதும் சத்துக்களையும் , பிராண வாயுவை எடுத்துச் சென்று வழங்கி, கழிவுகளை திரும்ப எடுத்து வருவது. அறிவு, வன்மை, ஒலி, ஒளி இவற்றை உடலில் நிலைத்திருக்க செய்வது.
3. தசை: உடலுக்கு உருவத்தையும்,அழகையும் , சரியான வடிவையும் , உடலியக்கத்திற்கும் எலும்புக்கும் ஆதரவாகவும் உள்ளது.
4.கொழுப்பு:உறுப்புக்களுக்கு சக்தியை வழங்கும் மிகு சேமிப்பு கிடங்கு இது,ஒரு வாரம் வரை உணவு வழங்கப்படாமல் இருந்தாலும் தான் கரைந்து உடலை நன்றாக அப்படியே வாடாமல் பார்த்துக் கொள்ளும். ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலையை செய்யும்பொழுது சுலபமாக இயங்க அவற்றிற்கு நெய்ப்பசை ஊட்டி உதவுகின்றது.
5. எலும்பு: உடலை கட்டாக நிறுத்தி வைப்பது இந்த எலும்புச் சட்டகம் தான் மென்மையான உறுப்புகளை பாதுகாத்தல் உடல் அசைவிற்கு அடிப்படையாக விளங்குதல் முதலிய செய்கைகளை செய்வது.
6. மஜ்ஜை: எலும்புக்குள் நிறைந்த இவைகள் இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது , மற்றும் எலும்பை வளப்படுத்துவது ,அதன் மூலம் உடலை பாதுகாக்க செய்வது.
7. சுக்கிலம்/சுரோணிதம்: கருத் தோற்றத்திற்கு முக்கியமாக இருந்து உடலுக்கு வன்மையை தருவது.ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும் , பெண்களுக்கு கரு முட்டையைத் தோற்றுவித்தலைத் தீர்மானிப்பதும் இந்தத் தாதுவே. ஆண்களுக்கு ஆண்மையையும் , பெண்களுக்கு பெண்மைத் தன்மையையும் தருவது இதுவே.
ஆண்பாகத்தில் கலை 3 ஆணிடத்தில் ஆகாசம், பிரகிருதி, ஆன்மவுணர்ச்சி – இம்மூன்றும் ஒருமித்துச் சுக்கிலமாய், அறிவு சத்தி வித்து என்னும் பாகத்தோடு தடித்து ஓர் மணியாம்,பெண்பாகத்தில் கலை 4 , பெண்ணிடத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் சூரியன், சந்திரன், அக்கினி, இயமன் என்னும் உயிர் ஆக நான்கும் சேர்ந்து சுரோணித மாயிற்று., ஆகக் கலை 7. ஒவ்வொரு கலையில் ஒவ்வொரு தாது அணுவாய்ச் சேர்ந்து 7-வது கலையில் கரு சம்பூரணமாய்ச் சப்த தாதுக்களும் கூடியபின் பிண்டமாகும் அதாவது உடலாகும்.
சூரியன் தலை, சந்திரன் நுரையீரல்& சிறு நீரகம் , செவ்வாய் எலும்பு மஜ்ஜை & ரத்தம், குரு என்ற வியாழன் என்ற தேவ குரு இதயம் &வயிறு, சனி நரம்புகள்,புதன் அண்டம்& தோல் ,சுக்கிரன் என்ற அசுர குரு சஞ்சீவினி வித்தை {இறந்தவரை உயிர்ப்பிக்கும் வித்தை}தெரிந்த அசுர குரு இனப் பெருக்க உறுப்புகளைப் பார்த்துக் கொள்ளுகிறார்.எனெனில் இறக்கும் பல உயிர்களுக்கு உடலை வேறொரு மனித உடலில் உருவாக்கி உயிர் பிறக்கக் காரணமாகிறார் அல்லவா????
நவ கிரகங்களில் ராகுவும் , கேதுவும் நிழல்களே , அவை தவிர மற்ற ஏழு கிரகங்களும்தான் சப்த தாதுக்களுடன் தொடர்புடையவை . இப்படி சப்த தாதுக்களும் சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை யாதலால் இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.நமது ஜாதகம் , நமக்குச் சாதகமாகத் திரும்பும்.
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் என்னென்ன மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன அவை உடலில் என்ன நலம் புரிகின்றன என்ற விவரத்தை கீழே கொடுத்துள்ளேன்.
1)பூனைக்காலி விதை:- இதை சப்த தாதுக்களையும் வளப்படுத்த உதவும் எல்லா லேகியங்களிலும் சேர்க்கும் அளவு வன்மை வாய்ந்தது.குறி விரைப்பில்லாமல் இருக்கும் நிலையைச் சரி செய்யும்.இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும்.உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.கருமை நிற பூனைக்காலி விதையினால், கற்றாழை நாற்றமும் , இரத்தக் கிரகணியும் , கரப்பானும் நீங்கும், தாது புஷ்டியுண்டாகும்.
2)அமுக்கராக் கிழங்கு:- இது அசுவகந்தி என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. அசுவம் என்றால் குதிரை . குதிரை போல் வலுவும் , அழகான சதையமைப்பும் , வலுவான உடலையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் , நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.
இதை சீனர்கள் இந்திய ஜின்செங் என்றழைக்கும் அளவிற்கு மிக , மிக வலுவைக் கொடுக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சதை உடைவு , சவ்வுக் கிழிவு நேரிடும் போது இதைக் கொடுக்க உடனே அவை சரி செய்வதால்தான் இதை குணமனைத்தும் கொடுக்கும் அமுக்கினாங்கிழங்கென்றும் அழைக்கிறார்கள்.சிறிது துவர்ப்புச் சுவையுள்ள அசுவகந்திக் கிழங்கான அமுக்கராக் கிழங்கினால் ஷயம் , வாதசூலை , வாத கரப்பான் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , மேக அழலை , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும். வியதாபேதகாரி, பித்தகாரி,உதரவாதஹரகாரி , ஜடராக்கினிவர்த்தினி , காமவிர்த்தினி ,சமன காரி.மாதர்மேல் இச்சையும் பசியும் உண்டாகும்.
3)பூமிச்சக்கரைக் கிழங்கு:- உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம் , மூலம் இவைகள் போகும் .தேகம் பூரிக்கும்.
4) திரிகடுகு:-திரிகடுகுச் சூரணம் என்பது சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல பசியைக் கொடுத்து உடலை உரமாக்கும்.
5)திரிபலாதி:-திரிபலாதிச் சூரணம் என்பது கடுக்காய் ,நெல்லி வற்றல் , தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடலை இறுக்கி இரும்பு போலாக்கும்.
6)விஷ்ணுகிராந்தி:-
விஷ்ணு கிராந்தியின் பெருமை பற்றி நாம் ஏற்கெனவே எழுதியுள்ள நமது வலைப்பூ இணைப்பு இதோ கீழே!இதனால் தேகத்தில் உள்ள பல பிணிகள் போகும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.
7)நிலப்பனங்கிழங்கு:-
நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம் , மூலம் இவைகள் போகும் .
8)தண்ணீர் விட்டான் கிழங்கு:-
சதாவேரிக் கிழங்கு என்றழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம் , மூலம் இவைகள் போகும் .இளமையைத் தக்க வைக்கும் .தேகம் பூரிக்கும்.
9) ஒரிதழ்த்தாமரை:-
ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்ணாக்கும். மேக ரோகங்களையும் , கிரகணியையும் நீக்கும்.காமவிர்த்தினி , மூத்திரவர்த்தனகாரி .இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.
10)நில ஆவாரை:-
பற்பல மூல வாயுக்கள் ,சுரம் , சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி , வயிற்றை உப்பச் செய்கின்ற மலக்கட்டை நீக்கும். இதனால் புரஸ்த கோளம் ( PROSTATE GLAND ENLARGEMENT )என்பதிலுண்டாகும் வீக்கம் வற்றும்.புரஸ்த கோளம் என்பது ஆண்குறியின் அஸ்திவாரம் போன்றது .இந்த சுரப்பியின் வழியாகத்தான் சிறு நீர்ப்பாதையும் , விந்து வெளியேற்றும் பாதையும் செல்கின்றன . சிறுநீர் வெளியேற்றும் போது விந்து வரும் பாதையை மூடி வைக்கும் .அதே போல் விந்து வெளியேறும் போது சிறு நீர்ப்பாதையை மூடி வைக்கும். வயதாவதின் காரணமாக இந்தபுரஸ்த கோளம் என்பதிலுண்டாகும் வீக்கம்( PROSTATE GLAND ENLARGEMENT ) காரணமாக சிறு நீர் வெளியாகும் பாதை நிரந்தரமாக அடைபடுவதால் கீழ்க்கண்ட பல துயர் உண்டாகும் .

Prostate gland enlargement is a common condition as men get older. Also called benign prostatic hyperplasia (BPH) and prostatic hypertrophy, prostate gland enlargement can cause bothersome urinary symptoms. Untreated prostate gland enlargement can block the flow of urine out of the bladder and can cause bladder, urinary tract or kidney problems.
Prostate gland enlargement varies in severity among men and tends to gradually worsen over time. Prostate gland enlargement symptoms include:
- Weak urine stream
- Difficulty starting urination
- Stopping and starting while urinating
- Dribbling at the end of urination
- Frequent or urgent need to urinate
- Increased frequency of urination at night (nocturia)
- Straining while urinating
- Not being able to completely empty the bladder
- Urinary tract infection
- Formation of stones in the bladder
- Reduced kidney function
11)நெருஞ்சில் விதைகள்:-
நல்ல நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவைகள் நீங்கும்.பொதுவாக நெருஞ்சில் விதைகள் சிறு நீரைப் பெருக்கும் .சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள சித்த மருந்துகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .
Diagnosing ED(ERECTILE DYSFUNCTION): Lab Tests
Several lab tests can help diagnose male sexual problems. Measuring testosterone levels can determine whether there is a hormonal imbalance, which is often linked to decreased desire. Blood cell counts, cholesterol levels, and liver function tests can reveal medical conditions that may account for ED.
12) நீர்முள்ளி விதை:-
பொதுவாக நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் போஷிக்கும் .சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள சித்த மருந்துகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவைகள் நீங்கும்.சுக்கிலமும் சப்த தாதுக்களையும் விருத்தியாகும். அந்தர்ஸ்நிக்தகாரி , மூத்திரவர்த்தனகாரி , காம விர்த்தினி.
தொடர்புக்கு
ஹாி பிரசாந
7305898258