Pages

வசிய மருந்து அல்லது இடு மருந்து என்றால் என்ன? அதன் தேவை



பல குடும்பங்களில் கணவன் > மனைவி சண்டை பிரிவு போன்றவைகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் உடல் உறவில் திருப்தியின்மை மற்றபடி வசதி வாய்ப்புகள் ஆகியவும் காரணமாக அமையலாம். இதுபோன்ற கணவன் மனைவிக்கும் இடையே சண்டைகள் வரும்போது அதனை சுமுகமாக்கி கொள்ளவே இடு மருந்து என்ற முறையை அந்த காலத்தில் கையாண்டு வந்துள்ளனர்.
          உதாரணமாக மனைவி அடிக்கடி கணவனுடன் அல்லது கணவன் அடிக்கடி மணைவியடமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் கணவனை அல்லது மனைவியை பிடிக்கவில்லை. வேறோர் நபர் மீது காதல் கொள்கிறான் அல்லது கொள்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலை உருவாகும் தருவாயில் கணவன் சில பொருட்களுடன் தன் உடம்பில் சில பொருள்களையும் சோ;த்து மனைவிக்கு உணவில் கலந்து கொடுத்துவிட்டால் அதனை அவள் சாப்பிட்ட சில தினங்களில் கணவன் மீது திகவும் பிரியமாகவும் மற்றும் பாசமும் உள்ளவளாக மாறிவிடுவாள் இவ்வாறு உணவில் கலந்து கொடுக்கும் முறையையே மருந்து வைத்துவிட்டாள் என்றும் இடு மருந்து என்றும் கை விசம் என்றும் சொல்வர்.
சில ஆண்கள்> மனைவியை கொடுமைப்படுத்துவது மனைவி இருக்க மற்றோர் மங்கையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவியை இம்சைப்படுத்துவதையும் நாம் பார்க்கிறோம்.இது போன்ற சமயங்களில் மனைவியானவள் முன் சொன்னது போல் தனது உடம்பில் சில பொருள்களுடன் மருந்மை சோ;த்து கணவனுக்கு கொடுக்க கணவன் மனைவிக்கு வசமாவான். இது தான் வசிய மருந்து
இந்த இடு மருந்து சாப்பிட்டவர்களுக்கு சில வருடங்கள் பின் வயிற்றுவலி வரும் வரும் வாய்ப்பு உண்டு
சாp   இடுமருந்து உடம்பில் உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது தலை சுற்றல்> து}க்கயின்மை கை கால் சோர்வு> வயிற்றுவலி இவை எல்லாம் இருக்கும். இவை எல்லாம் இடுமருந்து சாப்பிட்டபின் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு பின்பே உருவாகிறது.
சில விச வஸ்துக்களை பால் அல்லது காபியில் அல்லது இனிப்பு பண்டங்களில் கலந்து கொடுக்க அவன் தீனிப்பையில் கரையாமல் ஒதுங்கி நின்று பாசி படிந்து உருண்டையாக தங்கி இருந்து தொந்தரவு கொடுக்கும் என்பார்கள். ஆனால் அது ஒத்துக் கொள்வதற்கில்லை எல்லா ஊர்களிலுமே இடுமருந்து எடுக்கும் தொழிலாளிகள் உள்ளனர்.அதாவது இடுமருந்து பாதிக்கப்பட்டவர்கள் வாய்க்குள் ஒரு மூக்கில் குழலை சொருகி தொழிலாளி குழாயின் மறு பகுதியில் தன் வாயை வைத்து உறிஞ்சி உடம்பில் உள்ள இடுமருந்தை எடுத்து விடுகிறான். இவர்களிடம் எனக்கும் மற்றும் எல்லோருக்கு இருக்கிறது என்று சொல்லி ஒருவர் விடாமல் எல்லோருக்குமே மருந்து எடுத்து காண்பித்து விடுவார்கள். இடு மருந்து இல்லாதவனுக்கு இருக்கிறது என பொய் சொல்லி கொடுத்துவிடுவார்கள்.
நீங்களே சிந்தித்து பாருங்கள். நாம் சாப்பிட்ட ஒரு பொருள் இரத்தத்துடன் கலந்துவிட்ட பின் வாய் மூலம் ஊதியே உறிந்தோ வெளியே எடுக்க முடியுமா என்ன? ஆனால் அப்பாவி மக்களை ஏமாற்றி சம்பாதிக்க இது ஒரு வழி இதனை மற்றோர் மாற்று மருந்து கொடுக்க இடுமருந்தின் பவரை முறிக்கத் தான் முடியுமே தவிர எடுக்க முடியாது.

cq;fs; `hp gpurhe;

No comments: