பெண் வசியம்

நல்ல அமிர்த யோகம் கூடிய வெள்ளிகிழமை அன்று மிளகுசாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து பொங்கலிட்டு எலுமிச்சை பலி கொடுத்து ஆணி வேர் ஆறாமல் பிடுங்கி வெள்ளி தாயத்தில் அடைத்து கையில் கட்டி கொள்ள சகல பெண்களும் வசியமவார்கள் . நம் எண்ணப்படி நடந்து கொள்வார்கள்.
by hari prasanth