குழந்தைகள் அந்தி சந்தி உச்சி ஆகிய நேரங்களில் பயங்கரமாக எந்த உருவத்தையோ. இருளையோ மிருகத்தையோ பேய் பிசாசுகளையோ கண்டு சீறிச் சீறி அழுது கொண்டே இருக்கும் எப்படி சமாதானப்படுத்தினாலும். அழுகைவிடாது. இவ்வாறு குழந்தை பயந்து இருந்தால் ஒரு தாம்பளத்தில் விபூதியை பரப்பி நமசிவாய என்னும் பஞ்சாரத்தை எழுதி அதனை உச்சரிக்க வேண்டும். பின்பு ஆக்குற உச்சாடு பால தேவதா சகல பூதா பிசாசுகளும் ஓயும் பாறே போயனே என்று கொக்கரித்து
ஜயும் கிலியும் சவ்வும் மாவமணி சவ்வும் கிலியும் ஐயும் மாலமணி சவ்வும் காலமணி
நான் நினைத்த காரியத்துக்கு வந்த நில் சுவாகா என்று 108 முறை செபிக்க வேண்டும்.
அடுத்த குழந்தையின் வாயில் மேற்படி விபூதி சிறிது தடவி சிரசிவ் மீது சிறிது தெளித்து நெற்றியிலும் அணிவிக்க குழந்தையின் எல்லா விதமான தோசமும் பயங்களும் வியாதிகளும் நிவர்த்தியாகும் செபிக்கும் போது கற்பூரத்தை கொழுத்தி அது அனைத்து விடமால் மேலும் கற்பூரம் வைத்து கொளுத்தி செபிக்க வேண்டும்.