Pages

மாயாஜால வித்தைகள் பாடம் - 1



மாயாஜால வித்தைகளான சித்து விளையாட்டு மாந்தீரிகத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மக்களை மகிழ்விக்கவும் ஆச்சாpயப் படுத்தவுத் அதிசயமான மாயாஜால வித்தைகளை ரிஷிகளும் சித்தா;களும் மாந்திரிகா;களும் செய்துவந்துள்ளனர். முன்காலத்தில் மாயஜால வித்தைகளை ஆந்திர தெலுங்கு மாந்திரிகத்தில் சிறப்பாக செய்து வந்தார்கள். இப்போதும் ஒருசிலர் மாயாஜால  வித்தைகளை செய்து வருகிறார்கள். அக்காலத்தில் இதை ஒரு விளையாட்டாகவே செய்து வந்தார்கள்.ஆனால் இப்போது இதை மக்களை ஏமாற்றுவமற்காகவும் தனக்கு மாந்திரீக தெய்வ சக்திகள் இருக்கிறது என்றும் தான் ஒரு அவதார புருஷன் என்று காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் இப்போது மாயாஜாலம் செய்பவர்கள் ஒருவருடைய பிரச்சனையை அவரால் தீர்க்க முடியாது.  ஏன் அவருடைய பிரச்சனையையே அவரால் தீர்க்க முடியாது. இவர் ஏற்கனவே சம்பாதித்த பணமும் சொத்தும் மாயாஜாலத்தால் சம்பாதித்த பணமும் சொத்தும் தங்காது> நாடோடியாக அலைந்து திரிவார்கள் இதை வைத்து அடுத்தவர்களை ஆச்சாpய படுத்தலாமே தவிர இவர்கள் முன்னேற முடியாது. இதில் சில விதிவிலக்கும் உண்டு அது எனக்கு மட்டும் தொpந்த ரகசியம். மேலும் ஆதிகாலத்து சித்தா;களும் ரிஷிகளும் மாந்திரிகா;களும் முறைப்படி மாந்திரிக கலையை கற்று முடித்து அதன்பின் மாயாஜால வித்தைகளை செய்து வந்தனர். இன்றோ வெறும் மாயஜால வித்தைகளை மட்டும் தொpந்து கொண்டு மக்களை இதன் மூலம் மக்களை ஏமாற்றி தன்னை ஒரு மகானாக காட்டி கொள்கிறார்கள். பொதுவாகவே ஒரு மனிதனுக்கு மாயாஜால காட்டி கொள்கிறார்கள். பொதுவாகவே ஒரு மனிதனுக்கு மாயாஜால சக்தி அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதற்கு நிறைய சக்திஅவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதற்கு நிறைய முயற்சியும்  பயிற்சியும் வேண்டும். மாந்திரிகத்தில் மூன்று பிரிவுகள் உண்டு
இதில் 
  • அஷ்டகா;ம மாந்திரிக வித்தைகளை செய்தல்
  • முக்காலம் குறி சொல்லுதல்
  • மாயாஜால வித்தைகளை செய்தல்                     இந்த மூன்று கலைகள் மாந்திரிகத்தில் முக்கியமானது.
  • இனி அடுத்த  பாடத்தில் பார்போம்