Pages

முட்டை ஜாலம்





முட்டை மூலம் செய்வினை உள்ளது எனக்கூறல்
ஒரு முட்ழடயில் உள்ளே உள்ள கருவினை உறிஞ்சி எடுத்துவிட்டு அதனுள் கந்தக அமிலத்தை உற்றி ஒட்டையை மெழுகால் அடைத்துவிட வேண்டும். முழுக்கருவையும் உறிஞ்சி விடக் கூடாது. பாதி அளவு உறிய வேண்டும். மீதி முட்டையிலுள்ளேயே இருக்க வேண்டும். கந்தக அமிலத்தை எப்படி முட்டையினுள் செலுத்துவது என்றால் (டாக்டர்கள் உபயோகப் படுத்தும் ஊசி ஒன்று வாங்கி கொள்ள வேண்டும் (சிரிஞ்சு). அதன் மூலம் அமிலத்தை எடுத்து குண்டுசியால் போடப்பட்ட துவாரத்தின் வழியாக உள்ளே செலுத்த வேண்டும்.
 இதை பார்ட்டி கொண்டு வந்த முட்டைக்கு பதிலாக இந்த முட்டையை உடைத்துக் காட்டினால் உள்ளே கருவானது அமிலத்தால் அரிக்கப்பட்டு விகாரமாய் அசிங்கமாய் கொள கொள என இருக்கும் எதிராளி செய்வினை செய்து உங்கள் குடும்பத்தை கருவழிக்கிறான் எனவே தான் இப்படி பூசையில் வைத்த முட்டை ஆகிவிட்டது என சொல்வார்கள்.
இதனை செய்யும் போது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டும் எனெலில் அமிலம் அரிக்கும்.
இவை எல்லாம் ஜாலம் வித்தை தான்  . பிறர் எப்படி செய்கிறார்கள் என்பதை தாங்கள் தொpந்து கொள்ள வேண்டும் . மற்றவர்களிடம் தாங்கள் ஏமாந்து விடக் கூடாது. எனக்கு இதில் சிறிதும் விருப்பம் கிடையாது உண்மையான மாந்திரீகத்தை நல்ல முறையில் நாம் செய்வதே நமக்கு அழகு. ஏமாற்றுவது அழகல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன்.
முட்டை மூலம் செய்வினை உள்ளது எனக்கூறல்
ஒரு முட்ழடயில் உள்ளே உள்ள கருவினை உறிஞ்சி எடுத்துவிட்டு அதனுள் கந்தக அமிலத்தை உற்றி ஒட்டையை மெழுகால் அடைத்துவிட வேண்டும். முழுக்கருவையும் உறிஞ்சி விடக் கூடாது. பாதி அளவு உறிய வேண்டும். மீதி முட்டையிலுள்ளேயே இருக்க வேண்டும். கந்தக அமிலத்தை எப்படி முட்டையினுள் செலுத்துவது என்றால் (டாக்டர்கள் உபயோகப் படுத்தும் ஊசி ஒன்று வாங்கி கொள்ள வேண்டும் (சிரிஞ்சு). அதன் மூலம் அமிலத்தை எடுத்து குண்டுசியால் போடப்பட்ட துவாரத்தின் வழியாக உள்ளே செலுத்த வேண்டும்.
 இதை பார்ட்டி கொண்டு வந்த முட்டைக்கு பதிலாக இந்த முட்டையை உடைத்துக் காட்டினால் உள்ளே கருவானது அமிலத்தால் அரிக்கப்பட்டு விகாரமாய் அசிங்கமாய் கொள கொள என இருக்கும் எதிராளி செய்வினை செய்து உங்கள் குடும்பத்தை கருவழிக்கிறான் எனவே தான் இப்படி பூசையில் வைத்த முட்டை ஆகிவிட்டது என சொல்வார்கள்.
இதனை செய்யும் போது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டும் எனெலில் அமிலம் அரிக்கும்.
இவை எல்லாம் ஜாலம் வித்தை தான்  . பிறர் எப்படி செய்கிறார்கள் என்பதை தாங்கள் தொpந்து கொள்ள வேண்டும் . மற்றவர்களிடம் தாங்கள் ஏமாந்து விடக் கூடாது. எனக்கு இதில் சிறிதும் விருப்பம் கிடையாது உண்மையான மாந்திரீகத்தை நல்ல முறையில் நாம் செய்வதே நமக்கு அழகு. ஏமாற்றுவது அழகல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன்.