முட்டை ஜாலம்
எசன்சு கடைகளில் காடி ஆநயளெ (வெணிகா;) கிடைக்கும் இதனை வாங்குங்கள்.இது திரவ ரூபமாக இருக்கும். இதனை ஒரு பாத்திரத்தில் விட்டு அதில் ஒரு கோழி முட்டையை போட்டு 24 மணி நேரம் ஊற வையுங்கள் முட்டையானது ரப்பர் போல் நெகிழும் (வளையும்). இதனை வாய் சிறியதாகவும் அடிப்பாகம் பெரியது ஆகவும் இருக்கக் கூடி ஒரு பாட்டலினுள் நுழைத்தால் நுழைத்துவிடும். பின் பாட்டலில் முட்டை முங்க நீர் ஊற்றி 24 மணி நேரம் கழித்து பார்த்தால் பழையபடி கடினமான முட்டையாக மாறி இருக்கும்.
இதனை பேப்பர் வெயிட்டாக மேஜை மேல் வைத்துவிடுங்கள். உங்களை பார்க்க வருபவர்கள் இதனை பார்த்தவுடன் ஆச்சாpயப்படுவார்கள். சிறிய வாய் உள்ள பாட்டலில் இந்த முட்டை எப்படி உள்ளெ போயிற்று என வியந்து போவார்கள் இதனை வேடிக்கைக்காக செய்து வைத்துக் கொள்ளலாம். இதுதான் முட்டை ஜாலம்
கருப்பு மாந்திரிகம்
மாந்திரிகம் என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது பயந்தை கொடுப்பது செய்வினையும் வசியமும் தான். இதனாலேயே பலரும் மாந்திரிகம் என்றாலே பயந்து ஒதுங்கி விடுகிறார்கள். உலகில் எல்லாவற்றிலும் நன்மை தீமை இருப்பது போல மாந்திரிகத்திலும் நல்ல தெய்வீக மாந்திரிகமும் தீய கருப்பு மாந்திரிகம் என இரண்டு வகை உண்டு. அதுபோல மாந்திரிகத்தில் தற்காப்புகாகவும் கொடுரர்கள் கொலைகரர்கள் கொள்ளைக்காரர்கள் நாட்டை அழிக்கும் தீயவர்களையும் தண்டிக்க அழிக்க பிரயோகம் செய்த இந்த கருப்பு மாந்திரிகம் கெட்டவர்கள் கையில் சிக்கி உலகில் பலரை அழித்து வருகிறது. இதனாலேயே இந்த மாந்திரிகத்தை சித்தா;களும் பெரியோர்களும் நல்ல மாந்திரிகா;களுயும் மறைத்து வைத்தனர். ஆனாலும் இதன் பாதிப்பை அறியமால் தீய எண்ணம் படைத்தவர்கள் இந்த தீய கருப்பு மாந்திரிகத்தை கற்று சுயநலத்திற்காக அவர்களை எதிர்த்த அனைவரையும் அழித்து வருகின்றனர்.
அதுபோல் இந்த தீய கருப்பு மாந்திரீகத்தை கற்றவர்கள் பிரயோகம் செய்வர்கள்இந்த தீய சக்தியாலே அழிந்து விடுவார்கள். இந்த தீய கருப்பு மாந்திரீகாத்தால் தெய்வங்களையும் சில காலத்திற்கு செயலிழக்க செய்து மந்திரத்தால் கட்டி விடுவார்கள். கோவில் அல்லது வீட்டில் தெய்வத்தை நுழைய விடமால் தடுத்து விடுவார்கள்.
தொடரும்.........
எதையும் சாதிக்கும் யந்திரங்கள் பகுதி - 2
செப்புத்தகுடு: மாந்திரிகத்தில் வகல விதமான காரியங்களுக்கும் செப்புத்தகுட பயன்படுத்தலாம். வசியம்> ஆகா;ஷணம் மோகனம் ஸ்தம்பனம் வித்வேசனம் உச்சாடனம் மாரணம் சகல தெய்வ வசியம். பொதுவாக எல்லா காரியங்களுக்கும் செப்புதகடு பயன்படுத்தலாம்.
இரும்புத்தகுடு: மாரணம் செய்யும் சனிபகவான் யந்திரம் வரையவும் பயன்படுத்தலாம்.
வெள்ளிதகடு: ஆகா;ஷண சக்தி நிறைந்தது ஆகா;ஷண காரியங்கள் அனைத்திற்குமே சிறந்தது. லஷ்மி வசியம் தனவசியம் வியாபார வசியம் மோகினி வசியம் தெய்வ வசியம் செய்யவும்.
காரியத்தகுடு: வசியம் ஆகா;ஷன காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மோகினி வசியம் செய்யவும்.
பஞ்சலோக தகுடு: வகல விதமான வசிய மோகன ஆகா;ஷண காரியங்களுக்கும் தெய்வ சக்திகளை இழுக்கும் ஆற்றல் உடையது. சகலவித தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது.
மேலும் இதற்குரிய முறைகளை மக்கள் நலன் கருதி வெளியிடப்படவில்லை. இதில் எட்டிப்பலகை, வேப்பமரப்பலகை மாயான சாம்பல் மயான மண் இவை காளி வராஹி மாடன் குட்டிச்சாத்தான் போன்ற உக்கிர தெய்வங்களை வரவழைக்க ரகசியமான பிரயோக முறைகள் சக்கரங்களாக பயன்படுத்தப்படுகிறது.
எதையும் சாதிக்கும் யந்திரங்கள் பகுதி -1
யந்திரம் மாந்திரீகத்தில் இயந்திரம் மந்திரங்களை சேமித்து வைக்கவும் செயல்படுத்தவும் மாந்திரீகத்தில் யந்திரங்கம் பலவகைகளில் செயல்படகிறது. மாந்திரிகத்தில் மந்திரம் உயிராகவும் யந்திரம் உடலாவும் செயல்படுகிறது. சில ரகசிய மந்திர எழுத்துக்களையும் ரகசிய குறியீடுகளையும் சக்கரங்களில் அடைத்து அதற்குரிய மந்திரங்களை உருவேற்று உயிர்கொடுத்து மந்திர சக்தியால் செயல்படுத்தப்படுகிறது.
கோவில்களில் இருக்கும் சிலைகளுக்கு அடியில் அந்த தெய்வங்களுக்கு உண்டான யந்திரங்களை ஸ்தாபனம் செய்யப்படுகிறது. அங்கு சொல்லப்படும் மந்திரங்கள் அந்த யந்திரங்களில் பதிந்து சிலையின் மூலமாக அந்த தெய்வ சிலைகளுக்கு பரவி சிலைகளுக்கு உயிர் சக்தியும் தெய்வ சக்தியும் உண்டாகிறது. இதேபோல் பல காரியங்களுக்காகவும் யந்திரங்களை பிரயோகம் செய்யப்படுகிறது.


இக்காலத்தில் யந்திரங்களை பனை ஓலைகளில் வரைந்து வந்தார்கள். பின் மரப்பட்டைகளிலும் மரப்பலகைகளிலும் வரைந்து பிரயோகம் செய்தனர். பின்னர் சித்தா;கள் ரசவாத முறையில் தெய்வ ரசதகட்டில் யந்திரங்களை எழுதி பயன்படுத்தி வந்தனர். தேலும் பட்டு வஸ்திமைும் சில மிருகங்களின் தோலிலும் யந்திரங்கள் வரையப்பட்டது.இன்னும் யந்திரங்கள் தண்ணீரிலும் விபூதி மஞ்சள் குங்குமம் தேன் அஷ்டகந்தம் பன்னீர் குங்குமப்பூ சந்தனம் ரத்தம் பசும்சாணம் பசுபால் வெண்ணை கொழுப்பு இவற்றிலும் வரையப்படுகிறது.
மேலும் சுடுகாட்டு சாம்பால் மாயன மண் மண்டை ஓட்டில் வரையும் யந்திரங்களும் உண்டு இப்படி பலவித மந்திர காரியங்களுக்காக யந்திரங்கள் பலவகைகளிலும் பயன் படுத்தப்பட்டது பின்னர் உலேகங்கள் பயன்படுத்தப்பட்டன.
தங்கத் தட்டில் வரையப்படும் சக்கரங்கள் அதிக சக்தியுடன்முழுவதும் செயல்படும். இதில் சகல தெய்வ வசியம் தெய்வ மோகனம் வியாபார தொழில் வசியம் உண்டாகும்.
தொடரும் ........
நவக்கிரகங்களின் அருளைப் பெற மூல மந்திரம்
சூரியன்
ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய
ஆதித்யாய ஸ்வாஹா
சந்திரன்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் ரம் சம் சந்த்ராய நம
அங்காரகள்
ஐம் ஹ்மெளம் ஸீம்த்ராம் கம் க்ரஹாதிபதயே
பெளமாய ஸ்வாஹா
புதன்
ஓம் ஹ்ராம் க்ரோம் ஜம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா
ப்ருஹஸ்பதி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லீம் ஐம் க்லெளம் க்ரஹாதி
பதயே ப்ருஹஸ்பதயே வீம் டஸ்ரீம்ட: ஐம்ட:ஸ்வாஹா
சுக்கிரன்
ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம:
சனி
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவா;த்தினேச்சநச
ராய க்லீம் ஜம் ஜெள ஸ்வாஹா
ராகு
ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே
ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா
கேது
ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ருர ரூபிணே கேதவே ஐம்
ஸெள: ஸ்வாஹா
மாயாஜால தொடர் பகுதி -2
ஒருவனுக்கு இந்த மூன்று சக்திகளும் இவ்வளவு சாதாரணமாக கிடைக்காது. ஒரு சக்;தியே கிடைக்கும். வாழ்க்கையில் சாpயான குருவின் துணையோடு முயற்சி செய்து மாய மந்திரங்களை முறைப்படி ஜபித்து வந்தால் மட்டுமே இந்த மூன்று சக்திகளும் படிப்படியாக 9 வருடத்திற்குள் கிடைக்கும். ஆனால் இது அவ்வளவு சுலபம் இல்லை 9 வருட காலம் வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமல் மந்திர பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும். இப்போது இந்த மூன்று சக்திகளை கொண்டவர்கள் யாரும் இல்லை. முன்காலத்தில் சித்தா;களும் மாந்திரீகா;களும் மாயாஜால முறையில் பல அதி சயங்களை நிகழ்த்தினார்கள். அதில் இந்திரஜாலம் மகேந்திரஜாலம் மஹா மயாhஜாலம்ஜெகஜாலம் கண்கட்டும் ஜாலம் ஆகா;ஷணஜாலம் மோடிஜாலம் தந்திரஜாலம் போன்ற பல மாயாஜால முறைகள் உள்ளது. மாயாஜால வித்தைகளில் மை முக்கிய பங்கு வகிக்கிறது.இதுபோன்ற மாயாஜால வித்தைகளை மை இல்லாமல் செய்ய முடியாது. மாயாஜாலம் வித்தைகளுக்கென்றே சில தெய்வ தேவதைகள் உள்ளது. இவர்களை மந்திர பூர்வமாக வழிபட்டாலே மாயாஜால சித்திகள் கிடைக்கும். இதில் ஜாலகாளி பைரவர் கணபதி வராஹி ஜாலகால் யட்ஷணிகள் வேதாளம் பூதபிஷாசிகள் ஜின் குட்டிச்சாத்தான் குறளி ஆஞ்சனேயர் மாடன் நாககன்னி மொம்மக்கா ஜக்கம்மா சில சக்திவாய்ந்த ஆவிகள் இன்னும் சில ரகசிய தேவதைகள் இதில் சில தேவதைகள் நாம் கேட்கும் பொருளை எங்கிருந்தாவது கொண்டு வந்து கொடுக்கும். சில தேவதைகள் நாம் உதாரணத்திற்கு மாயாஜால செய்பவர் விபூதி குங்குமம் சிலை சாக்குலெட் கற்கண்டு பூக்கள் திண்பன்டங்கள் நகை பணம் இது போன்ற தேவையான பொருட்களை ஒரு பெட்யில் வைத்து பூட்டி விடுவார்கள். இவர்கள் தேவையான போது அந்த தேவதை இப்பொருட்களை மாயமான முறையில் கொண்டு வந்து கொடுக்கும். இது ஒருசில சக்தி வாய்ந்த தேவதைகள் எங்காவது யாருக்கும் சம்பந்தம் இல்லாத அனாமத்தாக அதிகபடியாக இருக்கும் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும். இது போன்ற தேவதைகள் கொண்டு வந்து கொடுக்கும் பொருட்களை நாம் உபயோகப்படுத்தக் கூhடது. மற்றவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். அல்லது 100 ல் 25 பங்கு நாம் அனுபவித்து விட்டு 75 பங்கு மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். இதில் சில பொருட்கள் மூன்றேமுக்கால் நாழிகைக்குள் மறைந்து விடும். அதற்குள் பயன்படுத்த வேண்டும்.
தொடரும்...
மாயாஜால வித்தைகள் பாடம் - 1
மாயாஜால வித்தைகளான சித்து விளையாட்டு மாந்தீரிகத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மக்களை மகிழ்விக்கவும் ஆச்சாpயப் படுத்தவுத் அதிசயமான மாயாஜால வித்தைகளை ரிஷிகளும் சித்தா;களும் மாந்திரிகா;களும் செய்துவந்துள்ளனர். முன்காலத்தில் மாயஜால வித்தைகளை ஆந்திர தெலுங்கு மாந்திரிகத்தில் சிறப்பாக செய்து வந்தார்கள். இப்போதும் ஒருசிலர் மாயாஜால வித்தைகளை செய்து வருகிறார்கள். அக்காலத்தில் இதை ஒரு விளையாட்டாகவே செய்து வந்தார்கள்.ஆனால் இப்போது இதை மக்களை ஏமாற்றுவமற்காகவும் தனக்கு மாந்திரீக தெய்வ சக்திகள் இருக்கிறது என்றும் தான் ஒரு அவதார புருஷன் என்று காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் இப்போது மாயாஜாலம் செய்பவர்கள் ஒருவருடைய பிரச்சனையை அவரால் தீர்க்க முடியாது. ஏன் அவருடைய பிரச்சனையையே அவரால் தீர்க்க முடியாது. இவர் ஏற்கனவே சம்பாதித்த பணமும் சொத்தும் மாயாஜாலத்தால் சம்பாதித்த பணமும் சொத்தும் தங்காது> நாடோடியாக அலைந்து திரிவார்கள் இதை வைத்து அடுத்தவர்களை ஆச்சாpய படுத்தலாமே தவிர இவர்கள் முன்னேற முடியாது. இதில் சில விதிவிலக்கும் உண்டு அது எனக்கு மட்டும் தொpந்த ரகசியம். மேலும் ஆதிகாலத்து சித்தா;களும் ரிஷிகளும் மாந்திரிகா;களும் முறைப்படி மாந்திரிக கலையை கற்று முடித்து அதன்பின் மாயாஜால வித்தைகளை செய்து வந்தனர். இன்றோ வெறும் மாயஜால வித்தைகளை மட்டும் தொpந்து கொண்டு மக்களை இதன் மூலம் மக்களை ஏமாற்றி தன்னை ஒரு மகானாக காட்டி கொள்கிறார்கள். பொதுவாகவே ஒரு மனிதனுக்கு மாயாஜால காட்டி கொள்கிறார்கள். பொதுவாகவே ஒரு மனிதனுக்கு மாயாஜால சக்தி அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதற்கு நிறைய சக்திஅவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் வேண்டும். மாந்திரிகத்தில் மூன்று பிரிவுகள் உண்டு
இதில்
- அஷ்டகா;ம மாந்திரிக வித்தைகளை செய்தல்
- முக்காலம் குறி சொல்லுதல்
- மாயாஜால வித்தைகளை செய்தல் இந்த மூன்று கலைகள் மாந்திரிகத்தில் முக்கியமானது.
- இனி அடுத்த பாடத்தில் பார்போம்
கட்டு மந்திரம்
நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு
தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்
நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய
சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை
பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய
எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க
இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்
நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள்
நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய்
பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன்
படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்
மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு
விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை
செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய
வேண்டும்
ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம்
செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது
ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து
விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது
ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக்
கொண்டு உடலுக்குள் வருகிறது
அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும்
துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு
மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது
கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை
உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை
தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது
ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம்
போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச்
செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது
பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும்
சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது
பார்ப்போம்
எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய
வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்
திக்கு கட்டு
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2. புவியை தொட்டு
வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு
முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே
சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக
கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே
தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே
நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம்
திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக
கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே
உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர
மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில்
நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க
சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை
போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர
கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி
விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல்
இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின்
அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம்
நம் கண்களுக்கு தெரியும்
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை
பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும்
தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு
உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து
விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்
கண்ணாடிப் பயிற்சி
ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த தவ முறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை. இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில்இ பல்வேறு தரப்பட்ட மக்களால்இ பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச் சிறந்த தவமுறை. கண்ணாடிப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்
அவருக்கு கீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.இ............
1.ஆன்மா விழித்துக் கொள்கிறது
2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது
3.ஜீவாத்மா இ பரமாத்மாவுடன் இணைவதற்கான திறவுகோலைப் பெறுகிறது
மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான ஒரு பாலமாக கண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது.
கண்ணாடிப் பயிற்சி முறையை சுருக்கமாக ஞானத்திற்கான திறவுகோல் என்று சொல்லலாம்.
சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளி சூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது.
இதனை இன்னும் சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம். சூக்கும உடல் விழிப்புற்றுஇ கரண உடல் ஜோதி மயமாகிறது
கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இ அதனை திறக்கும் திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டு வருகிறது என்ற என்ற உண்மை பல பேருக்கு தெரிவதில்லை
கண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்
கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி ஒன்றே கால் அடி அகலம் இரண்டே கால் அடி உயரம் இருக்க வேண்டும்
2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமர வேண்டும்
3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்
4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது மறைவாக ஒரு துணியால் மூடி மறைத்து வைத்து விட வேண்டும்
5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல் கட்டு திக்கு கட்டு போன்ற கட்டு மந்திரங்களைச் சொல்லி விட்டு கண்ணாடிப் பயிற்சி செய்யலாம்
6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரை செய்யலாம் அதிகாலை 03.00 முதல் 05.00 வரை செய்வது உத்தமம்
கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில் பலவித நிலைகளில் செய்யப்பட்டு வருகிறது அதில் ஒரு சில கண்ணாடிப் பயிற்சி முறைகளைப் பார்ப்போம்
கண்ணாடிப் பயிற்சி முறை
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்ய வேண்டும்
2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி முறை 2
1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்
2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்
3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி முறை 3
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் செய்ய வேண்டும்
2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்
3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்
4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்
5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்தி வந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்கு கிடைக்கும்.
கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்
கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும் இது கண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர அதுவே முழு பலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்து எதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரிய வசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்
கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்து செய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும் ஜக வசியம் முக வசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெற வேண்டுமானால் சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்து கண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும் வசியமாகும்
இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் இ
சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம் ;
கண்ணாடி என்பது யந்திரம் ;
தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப் பயிற்சியின் சூட்சும வி‘யம் நமக்குத் தெரிந்து விடும்.
கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ
கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும் செய்து வந்தால் பலன் தெரியும்
நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அது தெளிவாகவும் முகம் முழுவதும் தெரியும் படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்
கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன் எடுத்துக் கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை சிறிது நேரம் பார்த்து விட்டு வைத்து விட வேண்டும்
தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும் இந்த போட்டோவை வேறு யாரும் பார்க்காதவாறு மறைவாக வைத்திருக்க வேண்டும்
எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லி விட்டு போட்டோவை வைத்து விட வேண்டும்
இதே முறையில் தொடர்ந்து செய்து வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும் எண்ணிய காரியம் முடிந்தவுடன் அடுத்து நடக்க வேண்டிய செயலை நினைத்துக் கொண்டு போட்டோவைப் பார்க்க வேண்டும்
கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள் எல்லாம் குறைவே. கண்ணாடிப் பயிற்சி எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாத கணக்கிலடங்காத அரிய பொக்கிசங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது அதன் திறவுகோல் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது திறவுகோலை கண்டுபிடியுங்கள் அரிய பொக்கிசங்கள் உங்களுக்கு கிடைக்கும்
'நிலத்தடி நீர் ஊற்றைக் கண்டுபிடிக்க, ஜால வித்தை
சித்தர்களை, 'மந்திரம், மருத்துவம் கற்றவர்கள்’ என்றே பெரும்பாலும் அறிந்து வந்துள்ளோம். ஆனால், சித்தர்கள்தான், தமிழ் மண்ணின் முதல் விஞ்ஞானிகள். விவசாயம் உட்பட, அவர்கள் தொடாத
துறைகளே இல்லை. 'நீர் வளம் இருந்தால் மட்டுமே, விவசாயம் செழிக்க முடியும். மழைநீரை சேமித்து, ஏரி, குளங்கள் மூலம்
பாசனம் செய்தாலும், மழை பொய்க்கும்போது, சேமித்து வைத்த பணத்தை எடுத்து செலவு செய்வது போல, நிலத்தடி நீரை
கவனமாக செலவழிக்க வேண்டும்’ என்கிறார்கள், சித்தர் பெருமக்கள்.
நீருற்று கண்டுப்பிடிக்கும் முறைகளை பண்டிதர்கள் முதல் பாமர மக்கள் வரை
யாவரும், எளிதாக உணர்ந்து
செயல்படும் வகையில் தெளிவாகச் சொல்லி சென்றிருக்கிறார்கள். 'புற்று கண்ட
இடத்தில் கிணறு வெட்டு’ என்பது பரவலாக அறிந்த செய்தி. ஒரு மரத்தின் கிளைகள் அனைத்தும், மேலே, நோக்கி செல்ல, ஒரே ஒரு கிளை
மட்டும் கீழ் நோக்கி இருந்தால், 'நிச்சயம் அந்த இடத்தில் நீருற்று இருக்கும்’ என்கிறார்கள். அவர்கள் அருளிய சில வழிமுறைகளைப் பார்ப்போம்.
கிணறு வெட்டுவதற்கான தேர்வு செய்த இடத்தில், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மொக்குகளை ஒரு கிலோ அளவுக்கு மாலை நேரத்தில்
தரையில் குவியலாகக் கொட்டி, கூடையைப் போட்டு மூடவேண்டும். மறுநாள் காலையில் அந்த மல்லிகை மொக்குகள் நன்றாக
மலர்ந்திருந்தால், 'அந்த இடத்தில் நீருற்று உள்ளது’ என்று அர்த்தம். வாடி விட்டால், 'நீருற்று இல்லை’ என்று அர்த்தம்.
இதேபோல, ஒரு கிலோ ஆமணக்கு விதையை நிலத்தில் குவியலாகக் கொட்டி, மூடி வைத்து...
காலையில் கூடையைத் திறந்து பார்க்கும்போது, விதைகள் சிதறி இருந்தால், 'அந்த இடத்தில் நீருற்று உள்ளது’ என்றும், குவியல் கலையாமல் இருந்தால், 'நீருற்று கிடையாது’ என்றும் சித்தர்களின் ஜால வித்தை சூத்திரங்கள் சொல்கின்றன.
நெற்றிக்கண்ணைத் திறக்க ஒரு எளிய பயிற்சி முறை:Third Eye Opening
நாட்டு மருந்துக்
கடையில் சுருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் எனக் கேளுங்கள். 5 கிராமிற்குக் குறையாமல் 10 கிராமிற்கு மிகாமல் ஒரே கல்லாக வாங்கவும். கோணல்
மாணலாக இருக்கும். அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். வாங்கிய கல்லை உப்புத்
தாளில் தேய்த்துக் கொள்ளவும்.
அதிலுள்ள
ஒளிக்கற்றை சூட்சுமமாக வெளிப்படும். தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல்
விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும். வடக்கு தவிர இதரப் பக்கம் தலை வைத்து
மல்லாந்து படுக்க வேண்டும்.
இரவில் சுமார் 7 மணிக்குப் பால் சிறிது சாப்பிட்டு 10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம்.
அஞ்சனக் கல்லை கண்களை மூடியோ அல்லது மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில்
வைக்கவும். சுருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஒளிக்கற்றைகள்
நெற்றிக் கண் ஜவ்வை சிறிது சிறிதாக கிழிக்கும். ஒளி சிறிது சிறிதாக வெளிவரும்.
அதே கல்லை
உபயோகித்துப் பின் மறுநாளும் பயிற்சி செய்யலாம். அவசரப் பட வேண்டாம். பொறுமையும்
நிதானமும் அடக்கமும் தேவை.
ஒளி நிலை
கூடுதலாகி நெற்றிக்குள் பு+ரண சந்திரன்
போல் காட்சி கொடுக்கும். அருள்நிலை பெருகும். 90 நாள் பயிற்சியில் வெற்றி பெறுவீர்கள் .
பொதுவாக ஏதாவது
ஒரு பொருளைப் படுத்த நிலையில் நெற்றி நடுவில் வைத்தால் அதில் ஒரு உறுத்தல்
ஏற்படும். பின் அங்குள்ள இருள் விலகும்.
சங்கரன் கோவிலில்
அம்பாளுக்கு மாவிளக்குச் செய்து நெய்யு+ற்றித் தாமரை நுhல் போட்டு மல்லாந்து படுத்து நெற்றியில் வைத்து
நோன்பு நோக்கின்றனர். இதுவும் ஒரு முறையாக செய்கின்றனர்.
குண்டலினி யோகப்
பயிற்சிக்கு மட்டும் கால வரையறை கிடையாது. மற்ற எல்லா வித்தைகளையும் 90 நாள் தொடர்ச்சியான சாதனையால் முடித்து விடலாம்.
இந்த காலத்தில் முடிக்க முடியாதவர்கள் மன ஊக்கத்துடன் பயிற்சியைத் தொடரலாம்.
அஞ்சன என்பது கண்களுக்கு தீட்டும் மையே
பார்வதி தேவியை,அஞ்சன
மையிடும் அம்பிகே என்றழைப் பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் மட்டுமே
கண்ணில் மையிடுவார்கள் என்பது தவறு.பெண்களும்,ஆண்களும்
கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம்.அதன் மூலம் பல நோய்கள் நம் உடலை அணுகா வண்ணம்
காத்துக் கொள்ளலாம்.
நீலாஞ்சனம் அல்லது சுருமாக்கல் அல்லது கருமாக்கல் என்றழைக்கப்படும்.
அஞ்சனக்கல் பன்னீர் விட்டு இழைத்து கண்புருவங்கள் ,கண்
பட்டை,லலாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில்
பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90
நாட்களில் திறக்கும். எனது உறவினரும் பலருக்கு ஆன்மீக குருவாகத் திகழும்
ஆன்மீகச் செம்மல் அமரர் திரு மிஸ்டிக் செல்வம் அவர்களும் இதைப் பற்றி தமது நூலில்
விவரித்துள்ளார்.
முஸ்லீம் அன்பர்கள் ஒவ்வொரு தொழுகையின்போதும் இந்த
சுருமாவை கண் பட்டைகளில் போட்டுப் பின் தொழுகை செய்வதை கடமையாகச் சொல்லி
இருக்கிறார்கள்.
நெற்றிக் கண்
மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும், நட்சத்திரங்களாலு��- �்
அடிப்படையில் மாறுபடுவதால் ஒரே வித்தை (பயிற்சி) பலருக்கு பலவிதமான அனுபவத்தைக்
கொடுக்கும்.
ஆண்கள் பாதரச அம்சம். பெண்கள் கந்தக அம்சம்.
பெண்களின் சக்தி மாதம் ஒரு முறை குறைந்து விடுகிறது.
யோக நிலையில் மிக உயர்ந்த நிலையாகக் கருதப் படுவது
நெற்றிக் கண் திறப்பது.
நெற்றிக் கண்ணைத் திறக்கப் பல்வேறு உபாயங்கள்
மனிதர்களால் செய்யப்பட்டு வருகின்றன.
திபெத் நாட்டில் வாழும் லாமாக்கள் நெற்றியில் ஓட்டை
போட்டு குச்சியால் அடைக்கின்றனர். பழங்குடி மக்கள் புருவ மத்தியில் சூடு
போடுகின்றனர். வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர். சாக்தர்கள்
குங்குமம் இடுகின்றனர். பெண்கள் நெற்றி சுட்டி அணிகின்றனர். இஸ்லாமியர் முட்டி
முட்டித் தொழுகின்றனர்.
பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம்
செய்கின்றனர். யோகிகள் சுழுமுனை மந்திரத்தாலும், பிராணாயாமத்தாலும��- � நெற்றிக்
கண்ணைத் திறக்கின்றனர்.
ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர். மருத்துவர்கள்
கண்ணுப் புழை என்னும் மூலிகையால் திறக்கின்றனர்.
ராஜ குருக்கள் வைரக் கற்களால் நெற்றிக் கண்ணைத்
திறக்கின்றனர். மந்திரவாதிகள் ருத்திர பஸ்பத்தால் திறக்கின்றனர்.
சைவ மடாதிபதிகள் ஒரு முக ருத்திராட்சத்தால��- � நெற்றிக்
கண்ணைத் திறக்கின்றனர். மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக் கல்லால் நெற்றிக் கண்ணைத்
திறக்கின்றனர். கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளி மூலம் கண்ணைத் திறக்கப் பயிற்சி
செய்கின்றனர்.
செய்வினை பாதிப்பு அல்லது விஷபோஜன
ஜோதிட
உலகில் பரிகார சாஸ்த்திரத்தை முழுமையாக அறிந்தவர்களுக்கு சுதர்ம கிரியை என்பது
மிகமிக பரிச்சயமான வார்த்தை. ஜோதிடம், மருத்துவம்,
யோக தத்துவம் ஆகிய
மூன்றும் இணைந்த ரக்ஷ சாஸ்த்திரமே சுதர்ம கிரியை என்று சொல்லப்படுகிறது.
ஜோதிட
சாஸ்த்திரத்தால் தீர்க்கமுடியாத
பல பிரச்சனைகளுக்கு சுதர்ம கிரியை மூலம் நிரந்தர தீர்வுகள் பெறப்பட்டிருக்கின்றன.,உதாரணமாக
நீண்ட நாளாக உடல் நல குறைகளாலும் தீராத
நோய்களாலும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களுக்கு யாரோ மருந்து வைத்து
விட்டார்கள் என்றும், செய்வினை
வைத்து விட்டார்கள் என்றும் சொல்வதுண்டு. அதே போல சந்தோஷமாக இருக்கும்
குடும்பங்களில் திடீரென்று பிரச்சனைகளோ வேறு பெண்களோடு தொடர்புகளோ ஏற்பட்டால் யாரோ
மருந்து வைத்து விட்டார்கள் என்றும் செய்வினை வைத்து விட்டார்கள் என்றும் வசியம்
வைத்து விட்டார்கள் என்றும் சொல்லுவதை கேட்டிருக்கிறோம்.
இவ்வாறு
மருந்துவைத்தல் என்பதை ஜோதிட சாஸ்த்திரத்தில் விஷ போஜனம் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகளை சொல்ல தெரியாத பல ஜோதிடர்கள் குருட்டாம்
போக்கில் யாரோ செய்வினை வைத்து விட்டார்கள் என்று சொன்னாலும்,
ஜோதிட
சாஸ்த்திரத்தில் விஷ போஜனம்
எனப்படும் மருந்து வைத்தலை கண்டுபிடிப்பதற்கென்றே சிலகணக்கீடுகள் இருக்க்ன்றன.
ஆருட
சக்கரத்தில் ஆறாம்
பாவம் என்பது
திருடர்கள்,எதிரிகள்,அசுத்தி
மற்றும் செய்வினை தோஷங்களை குறிக்கும். இதை பொதுவாக சத்ரு
தோஷம் அல்லது அபிசார
ப்ரயோகம் என்று
சொல்வதுண்டு.
இந்த
ஆறாம் இடத்துக்குறிய கிரகம் பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ அல்லது பாதகாதிபதி ஆறாம்
இடத்தில் இருந்தாலோ அல்லது இந்த இரெண்டு கிரகங்களும் சேர்ந்து இருந்தாலோ இந்த
இரெண்டு கிரகங்களும் அறாம் இடத்தை பார்த்தாலோ எதிரிகளால்
செய்வினை தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்.
பொதுவாக
ஆறாம் இடத்துக்குரிய கிரஹம் நிற்பது
அல்லது சேர்வது எந்த வீடோ அது சம்பந்த்தமான நபர்களால் செய்வினை பாதிப்பு
ஏற்பட்டிருக்கும் என்பது பொது விதி.ஆறுக்குடையவன் இரெண்டாம் இடத்தில் இருந்தால்
சொந்த குடும்பதினராலும், மூன்றாம்
இடத்தில் இருந்தால் சகோதர வழி அல்லது ஊழியர்களாலும், நான்கு
அல்லது ஐந்தில் இருந்தால் வாரிசுகளாலும்,ஏழில்
இருந்தால் மனைவி
அல்லது மனைவி வழியினராலும், பணிரெண்டில்
இருந்தால் மாற்று தொடர்புடைய ஆண் அல்லது பெண்களாலும் செய்வினை
பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று பொருளாகும்.
இதில்
செவ்வாயின் பார்வை இருந்தால் பாதிப்புகள் கடுமையாகவும், பலமாகவும், உக்கிரமாகவும் இருக்கும்
என்றும், சனியின்
பார்வை இருந்தால் நீண்டகாலமாகவும்,தீர்வுகள்
பலன் அளிக்காத வகையிலும் இருக்கும் என்று ப்ரசன்ன ஆரூடம் சொல்கிறது.
இது
ஜோதிடம் மற்றும் கிரக நிலைகளைக்கொண்டு செய்வினை ப்ரச்சனைகளை கண்டுபிடிக்கும்
முறையாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.
இது
ஒருபுறமிருக்க.....
செய்வினை
பாதிப்புகளை கண்டுபிடிக்க பாரம்பர்ய மருத்துவ சாஸ்த்திரம்
சில வழிகளை சொல்லி இருக்கிறது........
பொதுவாக
விஷ போஜனம் எனப்படும் நச்சு பொருட்க்கள் கொடுக்கப் பட்டிருந்தால் கொடுக்கப்பட்ட
நச்சு பொருட்க்களின் தண்மைக்கு தக்கவாறு உடலில் மாற்றங்கள் (visible
symptoms) தெரியும். உதாரண்மாக, நச்சுத்தண்மை
கொண்ட நீர் தாவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் உடலில்
பூஞ்சை பிடித்தாற் போல வெண்மை படர்ந்திருக்கும், வ்யர்வையில்
புகை நற்றமடிக்கும், வாயின்
ஓரங்களில் அடிக்கடி எச்சில் படியும், கன்ன
எலும்புகள் துருத்திக்கொண்டு கண்களுக்கு கீழே கருமை படியும். உலோக
நச்சுக்கள் அதிகம் கொடுக்கப்பட்டிருந்தால்
கண்களில் சாம்பல் பூத்திருக்கும் வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வாயு
னிறைந்திருப்பது போல் உணர்விருக்கும், சருமத்தில்
திடீர் திடீரென சிறு
சிறு வெடிப்புகள் தோன்றும், எச்சில்
கசப்பு அல்லது புளிப்பு சுவையுடன் இருக்கும். விஷதன்மை கொண்ட பூச்சிக்கள்
கொடுக்கப்பட்டிருந்தால் வயிரு உப்பி இருக்கும், பசி
எடுக்காது, வியர்வையில்
மாமிச வாடை அல்லது அழுகல்
வாடை அடிக்கும், விலா
பகுதியில் குத்தல் இருக்கும், எச்சில்
அதிகம் சுரக்கும்.
செய்வினை
பாதிப்பு அல்லது விஷபோஜன பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரின்
வலது கை மோதிரவிரலில் இருந்து ஒன்பது சொட்டு ரத்தம் எடுத்து அத்துடன் இந்துப்பு, கோஸ்டம், கல்மதம்
மற்றும் புங்க எண்னை இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து ஏற்படும்
மாற்றத்தை கொண்டு அறியலாம். அடுத்ததாக பாதிக்கப்பட்டவர் காலையில் எழுந்தவுடன் பல்
துலக்கு முன்பாக பத்து கிராம் கைக்குத்தல் அரிசியை வாயில் மூன்று நிமிடம் அடக்கி
வைத்து ஒரு வெள்ளை துனியில் பரப்பி காயவைத்து குடசப்பாலை மற்றும்
திருநீற்று பச்சிலையும் குறிப்பிட்ட அளவில் கலந்த வடி நீரும் நாய்
கடுகு எண்னையும் கலந்த கரைசலில் ஊறவைக்க அரிசியின் நிறம் மற்றும் அளவு மாறுவதை
பொருத்து பாதிப்புகளை கண்டுபிடிக்கலாம்.
பொதுவாக
விஷ போஜனத்திற்க்காக விஷ்தன்மை வாய்ந்த மூலிகைகளும், பூச்சிக்களும்
உலோக கலவைகளும் பயன் படுத்தப்படுவதால் இவற்றிலுள்ள நச்சுத்தண்மை நச்சுஉணவு
அல்லது போதை பொருள் என்ற வகையில் சேர்வதால் சாதாரண ஆய்வக சோதனைகளில்
தெரிவதில்லை.
இதைத்தவிர ஆழ்மன
சோதனை என்ற pro
hypno therapy முறைகளும் விஷ போஜனத்தை கண்டு
பிடிப்பதற்காக பின்பற்றப்படுகின்றன. இது ஒரு மனோவசிய முறையாகும் இதில்
பாதிப்புகளையும், பாதிப்புகளால்
ஏற்படும் பின் விளைவுகளையும் மிக சரியாக கண்டு பிடிக்க முடியும். பாதிக்கப்பட்டவரை ட்ரான்ஸ்
எனப்படும் யோக நித்திரையில் ஆழ்த்தி அவருடைய ஆழ்மன பதிவுகளையும் சக்ரங்களின்
சமனிலையையும் ஆய்வு செய்வதும். குருனாடி எனப்படும் ப்ரம்ம நாடியின் துடிப்பை
கவனிப்பதின் மூலமும் பாதிப்பின் தாக்கம், கால
அளவு,பின் விளைவுகள், தொடர்
விளைவுகள் ஆகியவற்றை மிகமிக தெளிவாக கண்டுபிடிக்க முடியும்.
ஒருவருக்கு
விஷபோஜனம் எனப்படும் இடுமருந்து வைக்கப்படுள்ளதாக சந்தேகம் இருந்தால் இந்த மூன்று
வழிகளில் மட்டுமே தெளிவாகவும் முறையாகவும் கண்டுபிடிக்க முடியும். அதிலும் முதல்
முறையான ஆரூடம் மூலம் கண்டு பிடிப்பது என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது.
இதற்க்கு அறிவியல் விளக்கமோ அடிப்படை
சாத்தியகூறுகளோ கிடையாது.
இதில்
கைகால் செயலிழப்பு, வலிப்பு
நோய், பக்கவாதம்,உடல்
வலி, தீராத
வயிற்று
வலி, நரம்பு
தளர்ச்சி, ஆறாத புண்கள், கட்டிகள்
போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தால் ரத்தம் மற்றும் உமிழ்நீர்
சோதனைகளாலும் ஹலுசினேஷன்,பை
போலர் அல்லது யுனிபோலர் மேனியா,அப்செசிவ்
கம்பல்சிவ் டிஸ ஆர்டர் போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தால் ப்ரோ
ஹிப்னோ தெரபி எனப்படும்
ஆழ்நிலை தூக்கத்தின் மூலமாகவும்
கண்டுபிடிக்கலாம்
Subscribe to:
Posts (Atom)